யார் இந்த புது வரவு
வாங்க டார்லிங்... இந்த எபி போடும் முன்னதான் எங்க உங்களை காணலையேன்னு நினைச்சேன் சரியா நீங்க வந்துட்டீங்க எப்படி இருக்கீங்க ?? உங்க ஊர் ஆள் வந்துட்டார்Nirmala vandhachu
என்ன செய்ய ப்ரீத்தியோட சதிராட்டத்துல திரும்ப நாதனுக்கும் எழிலுக்கும் முட்டிகிச்சு... ப்ரீத்தியை சரண் அடிச்சதை பார்த்ததுல என் பெண்களை கொடுமை படுத்துரீன்களான்னு நாதனோட இயல்பான குணம் வெளிவந்துடுச்சு ... ப்ரீத்தியோட பழிவாங்கும் படலத்துல எழில் குடும்பமும் சேர்த்தி....இருக்கிற எருமைங்களை மேய்க்கிறதே எங்க எழிலுக்கு பெரும் பாடா இருக்கு இதுல புது என்ட்ரி
யோவ் நாதா உன் தம்பியோட யோக்கியம் தெரிஞ்ச பிறகும் சரணையும் எழிலையும் முறைக்கிறதை நிறுத்தல
கீர்த்தி இன்னும் தேஞ்ச ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே சொன்னால் வாயை உடைச்சிடுவேன்
இந்த கீர்த்தி புள்ள பூச்சி எல்லாம் அடிக்கிற அளவுக்கு ஆகிடுச்சே ப்ரீத்தி நிலைமை
வாப்பா புது ஹீரோ நீயாவது உன் ஆளை நீயே லவ் பண்ண வச்சு கல்யாணம் செஞ்சுக்குவியா ஏன்னா இந்த சரண் பய லவ்வுக்கே எழிலு தான் போராட வேண்டிய இருக்கு
எனக்கு ஒரு டவுட் நாதன் வீட்டுல ரைடு நடந்தது ப்ரீத்தி சரண் வீட்டில் இருக்கும் போது தான அந்த ரைடுல தான நாதன் எழிலை உருகி உருகி சைட் அடிச்சது நான் நாதன் அப்பவே மாறிட்டாரு இனி எழில் கிட்ட நல்லவிதமாக நடந்துக்குவாரு என்று நினைத்தேன் ஆனால் இன்னும் அப்படியே தான் நடந்துக்கிறாரு
பேபி இது முழுக்க முழுக்க ப்ரீத்தியோட கதை heroine oriented story.... நம்ம இரண்டாவது மூன்றாவது ஹீரோக்களுக்கு தனியா வேற கதைகள் இருக்குNice ud
இரண்டாவது ஹீரோவே இப்பதான் நானும் இந்த கதையின் ஹீரோதான் என்று வீரவசனம் பேச தொடங்கினார்
அதுக்குள்ள மூன்றாவது ஹீரோவோட என்ட்ரியா...!!!
வருக.!!! வருக..!!! தங்கள் வரவு நல்வரவு ஆகுக
அடுத்த கதையின் நாயகன்யார் இந்த புது வரவு
Konjama busy athan maவாங்க டார்லிங்... இந்த எபி போடும் முன்னதான் எங்க உங்களை காணலையேன்னு நினைச்சேன் சரியா நீங்க வந்துட்டீங்க எப்படி இருக்கீங்க ?? உங்க ஊர் ஆள் வந்துட்டார்
ஸோ ஸ்வீட் உங்க ஊர்க்காரர் (விஷ்வா - சேலம் ) கதையில் வரவும் உங்க நியாபகம் வந்ததுன்னு சொன்னேன் செல்லகுட்டி....Konjama busy athan ma
ஸோ ஸ்வீட் உங்க ஊர்க்காரர் (விஷ்வா - சேலம் ) கதையில் வரவும் உங்க நியாபகம் வந்ததுன்னு சொன்னேன் செல்லகுட்டி....