அருமையான நேரத்துல அபஸ்வரம் தட்டுன மாதிரி இந்த ராஜியும் ஜெகாவும்
கையப் புடிச்சுகிட்டு மருமகளா வரப்போறவகிட்ட உன்ற பையன் பேசறதுல உனக்கு இத்தனை கடுப்பு எதுக்கு ன்னு கேக்கறேன்.
நீங்களெல்லாம் மருதாணி வச்சு கண்ணாலம் மூச்சுக்கலையா? புருசன் உங்க கையைப் புடிக்கவே இல்லையா,?
அம்மி மிதிச்சு கால்ல மெட்டிய புருசன் கையால போட்டுக்காம இருந்தீங்களா?
மூனு புள்ளங்களையும் மந்திரம் மூலமா பெத்தியா ?
என்ன ஓரு துக்கிரித்தனமான பேச்சு?.
தளிரைப் பாத்தா எப்படி தெரியுதுன்னு கேக்கறேன்.?.
மாயக்காரி மயக்கிவச்சிருக்காங்கிற மாதிரி பேசறதை கேக்கறியே உனக்கு வெக்கமா இல்லையா?
ஏப்பா ஈரோ உன்ற தெய்வீகக் காதலை கண்டு நாங்க வியக்கோம். அதுவும் உன்ற சுற்றுப்புறம் உரைக்காத மெய்மறந்த நிலைய பாராட்டுறோம். கொஞ்சம் கம்மியா ஊத்துடா. ஊரே வெள்ளக்காடா மாறிடப் போகுது
@Poo குட்டி உன்றாளை தளிரு பெத்தவங்க தேர்ந்தெடுத்த வருங்காலப் புருசன்கிற நெனைப்பை வச்சு அதுவும் ஒரு நாளுகிறமிச்சு ஊரு அறிய உலகறிய தாலி கட்டப் போறவன்கிற அபிப்பிராயத்துல
வளையல் போட வரச்சொல்லி
போடச் சொன்னா.
பேரையும் அப்படிதான் வரையச்சொன்னா.
இது லவ் கிடையாது.
அதுக்கு அடுத்த படிநிலையை தாண்டுன தெய்வீக உறவா மாத்திகிட்டா தளிரு அவனை .
ஆனா இவன் பண்ணுன வேலை
ஒரு சைத்தானோட கண்ணுல வுழுந்தே அந்த தெய்வீகத்தை அது அசிங்கம்ன்னு விமர்சனம் பண்ணி போட்டோவும் புடிச்சு வக்குது.
ஒருத்தரோட அந்தரங்கத்தை அவிகளுக்கே தெரியாம படம் புடிச்ச இந்த சூனியக்கிழவியையும் அதனோட தொங்கச்சியையும் புடிச்சு செயில்ல போடுங்க.
கையப் புடிச்சுகிட்டு மருமகளா வரப்போறவகிட்ட உன்ற பையன் பேசறதுல உனக்கு இத்தனை கடுப்பு எதுக்கு ன்னு கேக்கறேன்.
நீங்களெல்லாம் மருதாணி வச்சு கண்ணாலம் மூச்சுக்கலையா? புருசன் உங்க கையைப் புடிக்கவே இல்லையா,?
அம்மி மிதிச்சு கால்ல மெட்டிய புருசன் கையால போட்டுக்காம இருந்தீங்களா?
மூனு புள்ளங்களையும் மந்திரம் மூலமா பெத்தியா ?
என்ன ஓரு துக்கிரித்தனமான பேச்சு?.
தளிரைப் பாத்தா எப்படி தெரியுதுன்னு கேக்கறேன்.?.
மாயக்காரி மயக்கிவச்சிருக்காங்கிற மாதிரி பேசறதை கேக்கறியே உனக்கு வெக்கமா இல்லையா?
ஏப்பா ஈரோ உன்ற தெய்வீகக் காதலை கண்டு நாங்க வியக்கோம். அதுவும் உன்ற சுற்றுப்புறம் உரைக்காத மெய்மறந்த நிலைய பாராட்டுறோம். கொஞ்சம் கம்மியா ஊத்துடா. ஊரே வெள்ளக்காடா மாறிடப் போகுது
@Poo குட்டி உன்றாளை தளிரு பெத்தவங்க தேர்ந்தெடுத்த வருங்காலப் புருசன்கிற நெனைப்பை வச்சு அதுவும் ஒரு நாளுகிறமிச்சு ஊரு அறிய உலகறிய தாலி கட்டப் போறவன்கிற அபிப்பிராயத்துல
வளையல் போட வரச்சொல்லி
போடச் சொன்னா.
பேரையும் அப்படிதான் வரையச்சொன்னா.
இது லவ் கிடையாது.
அதுக்கு அடுத்த படிநிலையை தாண்டுன தெய்வீக உறவா மாத்திகிட்டா தளிரு அவனை .
ஆனா இவன் பண்ணுன வேலை
ஒரு சைத்தானோட கண்ணுல வுழுந்தே அந்த தெய்வீகத்தை அது அசிங்கம்ன்னு விமர்சனம் பண்ணி போட்டோவும் புடிச்சு வக்குது.
ஒருத்தரோட அந்தரங்கத்தை அவிகளுக்கே தெரியாம படம் புடிச்ச இந்த சூனியக்கிழவியையும் அதனோட தொங்கச்சியையும் புடிச்சு செயில்ல போடுங்க.