வணக்கம்????? வணக்கம்.......
உடன்பிறப்புகள் எல்லாரும் நல்லா இருபிங்கன்னு நினைக்கிற... நல்லாவும் இருக்கணும். இந்த குழந்தை உங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டி கிட்டு அங்க இருந்து நேரா உங்களுக்கு ஆசி வழங்க சொல்ற. ????? ஆசி மட்டும் தான்.... அங்க தர பொங்கல் லா எனக்கு மட்டும் தான் ????
இந்த கதையில கதாநாயகன் கதாநாயகி அப்படி'ன்னு யாருமே இல்லை. முதல்ல காதல் காட்சிகள் இல்லாத, கதாநாயகி கதாநாயகன் இல்லாத கதையை வாசகர்கள் படிப்பாங்களான்னு பெரிய சந்தேகம். அதனால தான் போஸ்ட் பண்ணிட்டு திரும்பி பார்க்காம ஓடிடுவேன்.????
என்ன மாயமோ மந்திரமோ...நான் எதிர்பார்க்காத அளவுக்கு ஆதரவு வந்துச்சி. முதல்ல நமக்கா வருதுன்னு பெரிய குழப்பம்.... ??????. அதிலும் இந்த தளத்துல பதிவு செஞ்சிட்டு எந்த கதையும் படிக்காம கதையை போஸ்ட் பண்ணிட்டேன். ( என்ன தைரியம் பாத்திங்களா எனக்கு) வழக்கம் போல யாரும் படிக்க மாட்டாங்கன்னு நினைச்சி போஸ்ட் போட்டுட்டு நான் பாட்டுக்கு ஓடி போய்டேன். அடுத்தநாள் வந்து பார்த்தா எதோ நோட்டிபிகேஷன் காட்டுச்சு.... ( எனக்கும் இந்த ஆன்லைன் உலகத்துக்கும் ரொம்பவே தூரம். இப்போ தான் ஃபேஸ்புக் எப்படி யூஸ் பண்றதுன்னு... யூடியூப் பார்த்து கத்துக்கிட்டு வந்தேன் ?????. அந்த அளவுக்கு உலகம் தெரியாம வளர்ந்த குழந்தை நானு. நம்ப கஷ்டமா தான் இருக்கும்..??????நீங்க நம்பாம போனாலும் அதான் நிஜம் சாமி ????) அப்படி இருக்க இந்த வெப்சைட் ல ஒண்ணுமே புரியல. யார்கிட்டயாவது கேட்கலான்னு நினைச்சாலும் கெத்து போய்டும்' னு பேசாம இருந்துட்டேன்.
அடுத்த அடுத்த.. பதிவு போடும் பொழுது அதே அளவுக்கு ஆதரவு வந்து ...ரொம்ப உற்சாகமாகி என் கண்ணுக்கு பவர் கண்ணாடிலாலாலா... போட்டு... இதுல எப்படி ரிப்ளை பண்றதுன்னு ஒரு அரை மணி நேரமா போராடி.... அதுக்கப்புறமா தான் ரிப்ளை பண்ணவே ஆரம்பிச்சேன். ரிப்ளை பண்ணவே அரை மணி நேரமா அப்போ போஸ்ட் போட எத்தனை நாள் எடுத்தீங்கன்னு உங்க ஆள் மனசுல கேள்வி வருமே......?????? எடுத்த எடுத்த ஒரு 3 நாள் ????.
இதுல நானே ஆச்சர்யப்பட்ட விஷயம்.... கயல் ஆதியோட அப்பா ரெண்டு பேரையும் நீங்க சந்தேகப்பட்டது தான். (அட இது நம்ம களி மண்டைக்கு தெரியாம போச்சே ன்னு என்னை நானே திட்டிக் கிட்டேன். ) எல்லாரும் கயலை தான் சந்தேகப் படுறாங்க அப்போ நம்ம ஆளுங்களை சந்தேகப்பட மாட்டாங்கன்னு ஜாலியா இருந்தா... பொசுக்குன்னு கட்டபொம்மன் தானே வில்லன்னு சொன்னதும் என் அடி மனசுல அடிச்சது பாருங்க ஒரு சுனாமி...... ( உங்க ஆர்வத்தை கண்டு நான் வியக்க ????? )
அந்த கமெண்ட் டையே பார்த்துட்டு இருந்த என்னை வடிவேலு சார் வந்து சோணமுத்தா போச்சா...... ன்னு கேட்ட மாதிரியே இருந்துச்சி ?????????????? . சுகுமாறன் மேல நிறைய இடத்துல சந்தேகம் வர மாதிரி தான் எழுதி இருந்தேன். ஆனால் கட்டபொம்மன் விஷயத்துல எனக்கு தெரிஞ்சி அந்த மாதிரி எதுவும் பண்ணல ன்னு நினைக்கிறேன்..... அதையும் மீறி உங்க அறிவை கண்டு திரும்பவும் நான் வியக்க...???
சரி போன போது நம்ம கையில இருக்க பரசுராமை யாது கண்டுபிடிக்கிறது குள்ள கதைய முடிக்கணும்னு அடுத்தடுத்து நாள் போஸ்ட் போட ஆரம்பிச்சுட்டேன் ??????.
ஜோக் அபார்ட் .... உங்க ஆதரவை நான் சத்தியமா எதிர்பார்க்கல. பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கு. நிஜத்துல நான் ரொம்பவே ஜாலியான கேரக்டர். நானா இந்த மாதிரி ஒரு காமெடி கூட இல்லாம கதை எழுதினேன்னு எனக்கே சிரிப்பா வந்துச்சி. இதுக்காகவே அடுத்த கதையில கொஞ்சம்.. மாத்தி எழுத முயற்சிக்கிறேன். அந்தக் கதைக்கும் உங்க ஆதரவு நிச்சயமா வேணும். என் எழுத்துல எதாச்சும் தவறு இருந்தா மறக்காம சொல்லுங்க. எழுத்து உலகத்துல உருவாகி இருக்க சின்ன கரு நான்.
காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி யில சந்திப்போம்.
நனி நன்றி ???????????
அம்மு .
உடன்பிறப்புகள் எல்லாரும் நல்லா இருபிங்கன்னு நினைக்கிற... நல்லாவும் இருக்கணும். இந்த குழந்தை உங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டி கிட்டு அங்க இருந்து நேரா உங்களுக்கு ஆசி வழங்க சொல்ற. ????? ஆசி மட்டும் தான்.... அங்க தர பொங்கல் லா எனக்கு மட்டும் தான் ????
இந்த கதையில கதாநாயகன் கதாநாயகி அப்படி'ன்னு யாருமே இல்லை. முதல்ல காதல் காட்சிகள் இல்லாத, கதாநாயகி கதாநாயகன் இல்லாத கதையை வாசகர்கள் படிப்பாங்களான்னு பெரிய சந்தேகம். அதனால தான் போஸ்ட் பண்ணிட்டு திரும்பி பார்க்காம ஓடிடுவேன்.????
என்ன மாயமோ மந்திரமோ...நான் எதிர்பார்க்காத அளவுக்கு ஆதரவு வந்துச்சி. முதல்ல நமக்கா வருதுன்னு பெரிய குழப்பம்.... ??????. அதிலும் இந்த தளத்துல பதிவு செஞ்சிட்டு எந்த கதையும் படிக்காம கதையை போஸ்ட் பண்ணிட்டேன். ( என்ன தைரியம் பாத்திங்களா எனக்கு) வழக்கம் போல யாரும் படிக்க மாட்டாங்கன்னு நினைச்சி போஸ்ட் போட்டுட்டு நான் பாட்டுக்கு ஓடி போய்டேன். அடுத்தநாள் வந்து பார்த்தா எதோ நோட்டிபிகேஷன் காட்டுச்சு.... ( எனக்கும் இந்த ஆன்லைன் உலகத்துக்கும் ரொம்பவே தூரம். இப்போ தான் ஃபேஸ்புக் எப்படி யூஸ் பண்றதுன்னு... யூடியூப் பார்த்து கத்துக்கிட்டு வந்தேன் ?????. அந்த அளவுக்கு உலகம் தெரியாம வளர்ந்த குழந்தை நானு. நம்ப கஷ்டமா தான் இருக்கும்..??????நீங்க நம்பாம போனாலும் அதான் நிஜம் சாமி ????) அப்படி இருக்க இந்த வெப்சைட் ல ஒண்ணுமே புரியல. யார்கிட்டயாவது கேட்கலான்னு நினைச்சாலும் கெத்து போய்டும்' னு பேசாம இருந்துட்டேன்.
அடுத்த அடுத்த.. பதிவு போடும் பொழுது அதே அளவுக்கு ஆதரவு வந்து ...ரொம்ப உற்சாகமாகி என் கண்ணுக்கு பவர் கண்ணாடிலாலாலா... போட்டு... இதுல எப்படி ரிப்ளை பண்றதுன்னு ஒரு அரை மணி நேரமா போராடி.... அதுக்கப்புறமா தான் ரிப்ளை பண்ணவே ஆரம்பிச்சேன். ரிப்ளை பண்ணவே அரை மணி நேரமா அப்போ போஸ்ட் போட எத்தனை நாள் எடுத்தீங்கன்னு உங்க ஆள் மனசுல கேள்வி வருமே......?????? எடுத்த எடுத்த ஒரு 3 நாள் ????.
இதுல நானே ஆச்சர்யப்பட்ட விஷயம்.... கயல் ஆதியோட அப்பா ரெண்டு பேரையும் நீங்க சந்தேகப்பட்டது தான். (அட இது நம்ம களி மண்டைக்கு தெரியாம போச்சே ன்னு என்னை நானே திட்டிக் கிட்டேன். ) எல்லாரும் கயலை தான் சந்தேகப் படுறாங்க அப்போ நம்ம ஆளுங்களை சந்தேகப்பட மாட்டாங்கன்னு ஜாலியா இருந்தா... பொசுக்குன்னு கட்டபொம்மன் தானே வில்லன்னு சொன்னதும் என் அடி மனசுல அடிச்சது பாருங்க ஒரு சுனாமி...... ( உங்க ஆர்வத்தை கண்டு நான் வியக்க ????? )
அந்த கமெண்ட் டையே பார்த்துட்டு இருந்த என்னை வடிவேலு சார் வந்து சோணமுத்தா போச்சா...... ன்னு கேட்ட மாதிரியே இருந்துச்சி ?????????????? . சுகுமாறன் மேல நிறைய இடத்துல சந்தேகம் வர மாதிரி தான் எழுதி இருந்தேன். ஆனால் கட்டபொம்மன் விஷயத்துல எனக்கு தெரிஞ்சி அந்த மாதிரி எதுவும் பண்ணல ன்னு நினைக்கிறேன்..... அதையும் மீறி உங்க அறிவை கண்டு திரும்பவும் நான் வியக்க...???
சரி போன போது நம்ம கையில இருக்க பரசுராமை யாது கண்டுபிடிக்கிறது குள்ள கதைய முடிக்கணும்னு அடுத்தடுத்து நாள் போஸ்ட் போட ஆரம்பிச்சுட்டேன் ??????.
ஜோக் அபார்ட் .... உங்க ஆதரவை நான் சத்தியமா எதிர்பார்க்கல. பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கு. நிஜத்துல நான் ரொம்பவே ஜாலியான கேரக்டர். நானா இந்த மாதிரி ஒரு காமெடி கூட இல்லாம கதை எழுதினேன்னு எனக்கே சிரிப்பா வந்துச்சி. இதுக்காகவே அடுத்த கதையில கொஞ்சம்.. மாத்தி எழுத முயற்சிக்கிறேன். அந்தக் கதைக்கும் உங்க ஆதரவு நிச்சயமா வேணும். என் எழுத்துல எதாச்சும் தவறு இருந்தா மறக்காம சொல்லுங்க. எழுத்து உலகத்துல உருவாகி இருக்க சின்ன கரு நான்.
காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி யில சந்திப்போம்.
நனி நன்றி ???????????
அம்மு .
Last edited: