பார்வதி எதிர்ல பாப்பான்னு கூப்பிட்டவன் தனியா வனின்னு சொல்றதால எனக்கு ரகு மேல சந்தேகமா இருக்கு மதி சிஸ்சவீதா எப்படி அதிகாரம் பண்றா மதுவை....
பார்வதி மருமகளுங்க வந்ததும் இந்தம்மா மூளையை அவங்ககிட்ட அடகு வச்சுட்டாங்க போல..... பொண்ணு பத்தின அக்கறை எதுவும் இல்லாம வேலைக்காரி மாதிரி மருமகளுக்கும் அவங்க குடும்பத்துக்கும் ஓடி ஓடி வேலை செஞ்சுட்டு இருக்காங்க....
மது ரொம்ப பாவம் ஒரு பக்கம் அண்ணனுங்க ஒதுக்கம், அண்ணிங்க அராஜகம் போதாதுன்னு படி படி பிரஷர் குடுக்குற பெத்தவங்க....
ரகு மது நட்பு அழகா இருக்கு... இதை வச்சு இந்த குள்ளநரி சவிதா எதாவது கலகம் பண்ணிடுவாளா....
கர்ணா சூப்பர்.... p.a க்கு நல்லா செக் வச்சான்...
சகுந்தலா வீட்டுலயும் மருமக ராஜ்ஜியம் தானா...