ஹாய், ஹலோ ஃபிரெண்ட்ஸ்!
இறைவன் அருளோட எல்லாரும் சுகமா, நலமா இருக்கீங்கனு நம்புறேன்.
சொல்ல வந்த விஷயம் என்னனா.. நின் விழிகளில் கண்டேன் நேசம் கதையை எழுதுனது நான்தான்! விஷ்வா - தமயந்தியையும், அவங்களோட செல்லப் பொண்ணு ஸ்ரீக்குட்டியையும் மறந்திருக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்..
நான் இந்த சைட்டுக்கு புதுசுங்குறதால, என்னை அநேகமா பெரும்பாலானவங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.
நான் ஹில்மா தாவுஸ். ஈழத்துலருந்து எட்டிப் பார்க்குற ஒரு தத்துக்குட்டி ❤
போட்டியில பார்ட்டிசிப்பேட் பண்ண போயி, இந்த சைட்டில் எழுத்தாளர்களுக்கு வாசகர்கள் பக்கமிருந்த பெருத்த ஆதரவைப் பார்த்து, மனம் மயங்கி, என் சொந்த ஐடிலயே கதை எழுத ஸ்டார்ட் பண்ணிட்டேன்.
இந்த போஸ்ட்டைப் பார்க்குறவங்களும் என் 'நாணலே நாணமேனடி' கதை படிச்சிருக்க வாய்ப்பு இருக்குங்கறதால சொல்லுறேன் மக்காள்!
உங்க ஒவ்வொருத்தங்களோட ஆதரவுக்கும், அன்புக்கும் ரொம்ப நன்றி! ❤
இனியும் என் எழுத்துப் பயணத்தை இந்த இடத்தில், இதே வாசகர் வட்டத்தோடு தொடர பேரவா கொண்டு, உங்களின் அளப்பரிய ஆதரவை எதிர்பார்த்தவளாய்,
-ஹில்மா தாவுஸ்
இறைவன் அருளோட எல்லாரும் சுகமா, நலமா இருக்கீங்கனு நம்புறேன்.
சொல்ல வந்த விஷயம் என்னனா.. நின் விழிகளில் கண்டேன் நேசம் கதையை எழுதுனது நான்தான்! விஷ்வா - தமயந்தியையும், அவங்களோட செல்லப் பொண்ணு ஸ்ரீக்குட்டியையும் மறந்திருக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்..
நான் இந்த சைட்டுக்கு புதுசுங்குறதால, என்னை அநேகமா பெரும்பாலானவங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.
நான் ஹில்மா தாவுஸ். ஈழத்துலருந்து எட்டிப் பார்க்குற ஒரு தத்துக்குட்டி ❤
போட்டியில பார்ட்டிசிப்பேட் பண்ண போயி, இந்த சைட்டில் எழுத்தாளர்களுக்கு வாசகர்கள் பக்கமிருந்த பெருத்த ஆதரவைப் பார்த்து, மனம் மயங்கி, என் சொந்த ஐடிலயே கதை எழுத ஸ்டார்ட் பண்ணிட்டேன்.
இந்த போஸ்ட்டைப் பார்க்குறவங்களும் என் 'நாணலே நாணமேனடி' கதை படிச்சிருக்க வாய்ப்பு இருக்குங்கறதால சொல்லுறேன் மக்காள்!
உங்க ஒவ்வொருத்தங்களோட ஆதரவுக்கும், அன்புக்கும் ரொம்ப நன்றி! ❤
இனியும் என் எழுத்துப் பயணத்தை இந்த இடத்தில், இதே வாசகர் வட்டத்தோடு தொடர பேரவா கொண்டு, உங்களின் அளப்பரிய ஆதரவை எதிர்பார்த்தவளாய்,
-ஹில்மா தாவுஸ்
Last edited: