அடப்பாவி.. இவன் என்ன இப்படி இருக்கான்.... படிக்கவா ன்னு கேட்டா ஆமா இல்லை ன்னு சொல்லு... அதை விட்டுட்டு இப்படி மாட்டி விட்டுட்டான்....
என்ன பிரச்சனை இவனுக்கு...
மீரா அப்பா வீட்ல இருக்குறது நரகம்ன்னு நினைச்சு இவனை கட்டிக்க முடிவு பண்ணிட்டா...
என்னடா முதல் பால் யே விக்கெட் ஆகிட்டான் சௌந்தர்... ஆன பேச்சில் தெளிவு இருக்கு.... அது என்ன கஷ்டமா இருக்குனு சொன்னா கேஸ் போடுவேன்னு சொல்லுறான் அப்போ அவன் கிட்ட எதையும் சொல்லவோ எதிர்பாக்கவே கூடாது போல...