Thanks so much sisஅருமையான கதை. நேற்று தான் முழுவதும் படித்தேன்.
Thanks so much sisஅருமையான கதை. நேற்று தான் முழுவதும் படித்தேன்.
Thanks maரொம்ப ரொம்ப நல்லாருந்தது... . ரொம்ப ரொம்ப எதார்த்தமாவும், எமோஷனலாவும் இருந்தது.. ஒரு feel good kathaiya.. இருந்தது.. வாழ்த்துக்கள்!
Thanks maNice story.
Thanks maNice story
Thanks maஜி நல்ல கதை..........
முத்தையா ஒரு நல்ல தகப்பன்....... மங்கை செஞ்ச வேலையால 4 பேரோட வாழ்க்கை???????? ஆனது... ஜமுனா நீ ஆசைப்பட்ட வாழ்க்கை தான் ஆனால் அது சந்தோஷமாக அமையவில்லை..... முத்தையாவோட குற்ற உணர்ச்சி உன்னோட வாழ விடலை....... மங்கை நினைச்சா ஒரு பக்கம் கோபமும் இன்னொரு பக்கம் பாவமாகவும் இருக்கு..... தங்கப் பிள்ளை உண்மையிலே தங்கப்பிள்ளை தான் யாரையும் விட்டு கொடுக்காமல் எல்லாரையும் அரவணைச்சு போறதுல நிஜமாவே தங்கப்பிள்ளை தான்.அமர் ரெனி அருமையான நட்புகள்......ஜிமிக்கி என்ன சொல்றது..... அவ அப்பாவை ஏத்துக்கிட்டு கூட இருக்கனும்னு நினைக்கிறப்ப இந்த ஆர்த்தர் இந்த வேலையா பார்க்கனும்???? இன்னும் கொஞ்ச நாள் பேரபிள்ளைங்களை பார்க்க வச்சிருக்கலாம்..... முத்தையா எழுதிய மாதிரியே அவர் மகளுக்கே மகளா வந்துட்டாரு..,. மொத்தத்தில் ஜிமிக்கியின் ஜனனத்திற்கு எங்கள் நெஞ்சில் நீங்காத இடம் உண்டு