Congratulations to all the writers ???
Congrats to all the winners.டியர் பிரண்ட்ஸ்
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இரண்டாவது கட்ட முடிவுகள், வாக்குகளின் அடிப்படையில் இதோ உங்களின் முன் :
பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
- அன்னபூரணி தண்டபாணியின் “இவன் வசம் வாராயோ”
- அருணா கதிரின் “என் காதல் கனா”
- சித்ரா தேவியின் “என்றென்றும் நீயே நானாக வேண்டும்”
- E. ருத்ராவின் “மருவக் காதல் கொண்டேன்”
- கிரிஜா ஷண்முகமின் “ஒரு முடிவின் தொடக்கம்”
- கோமதி அருணின் “ஏன்டி உன்னை பிடிக்குது”
- கார்த்திகா கார்த்திகேயனின் “காதல் கவிதை நீயே”
- கவிப்ரீதாவின் “தாழம்பூ வாசம் நீ”
- கவிசௌமியின் “என்னவள்”
- கவிதா C @ ராகவியின் “விண்மீன்களின் சதிராட்டம்”
- மிலாவின் “என் உயிரிலும் மேலான பானு”
- மித்ரா பரணியின் “மனதோடு மண்வாசம்”
- நிலா சுப்ரமணியனின் “உயிர் நிறைகிறேன் அழகா”
- நித்யா மாரியப்பனின் “சாரலாய் தீண்டினாய் அன்பே”
- ப்ரியா மோகனின் “கலாட்டா காதல்”
- ப்ரியா பிரகாஷின் “வரம் வாங்கி வந்தவள் நான்”
- ரமாலக்ஷ்மியின் “எங்கிருந்தோ வந்தாள்”
- ரியா ராஜின் “மயில் தோகையாய் பல கனவுகள்”
- சமீராவின் “மனைத்தக்க மாண்புடையாள்”
- சரண்யா ஹேமாவின் “கண்மூடி காதல் நானாவேன்”
- சரண்யா ஹேமாவின் “சூரியனவனின் ஆழ்கடல்”
- சசிதீராவின் “இருளில் தேடும் ஒளியாய் நீ”
- ஷான்வி சரணின் “தேன்மழை தூவுதடி”
- ஷோபா குமரனின் “செம்புலம் சேர்ந்த நீர்த்துளி”
- சொர்ணா சந்தனகுமாரின் “என்னவோ மாற்றம் எனக்குள்”
- சுகமதி (யாழ்வெண்பா)-வின் “விரல் மீறும் நகங்கள்”
- வதனியின் “தேடியுனைச் சரணடைந்தேன்”
- விஜயலக்ஷ்மி ஜெகனின் “நின் நினைவுகளில் நானிருக்க”