Congrats to all ????
Congratulations to allஇதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்த மூன்றாம் கட்ட முடிவுகள் வாக்குகளின் அடிப்படையில் , உங்களின் முன்
1. அருணா கதிரின் “என் காதல் கனா”
2. E. ருத்ராவின் “மருவக் காதல் கொண்டேன்”
3. கோமதி அருணின் “ஏன்டி உன்னை பிடிக்குது”
4. கார்த்திகா கார்த்திகேயனின் “காதல் கவிதை நீயே”
5. கவிப்ரீதாவின் “தாழம்பூ வாசம் நீ”
6. கவிதா C @ ராகவியின் “விண்மீன்களின் சதிராட்டம்”
7. மித்ரா பரணியின் “மனதோடு மண்வாசம்”
8. நிலா சுப்ரமணியனின் “உயிர் நிறைகிறேன் அழகா”
9. நித்யா மாரியப்பனின் “சாரலாய் தீண்டினாய் அன்பே”
10. ப்ரியா மோகனின் “கலாட்டா காதல்”
11. ப்ரியா பிரகாஷின் “வரம் வாங்கி வந்தவள் நான்”
12. ரமாலக்ஷ்மியின் “எங்கிருந்தோ வந்தாள்”
13. சரண்யா ஹேமாவின் “கண்மூடி காதல் நானாவேன்”
14. சரண்யா ஹேமாவின் “சூரியனவனின் ஆழ்கடல்”
15. ஷான்வி சரணின் “தேன்மழை தூவுதடி”
16. ஷோபா குமரனின் “செம்புலம் சேர்ந்த நீர்த்துளி”
17. வதனியின் “தேடியுனைச் சரணடைந்தேன்”
18. விஜயலக்ஷ்மி ஜெகனின் “நின் நினைவுகளில் நானிருக்க”