Nice epDear friends,
Here is the next episode, padichitu karuthu sollunga, thank u so much for ur cmnts and likes friends. ?
Manam Malarum Oosai 16.1 - Tamil Novels at TamilNovelWriters
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 16 கதவை சாத்தும் சத்தம் ரூபனின் வருகையை உணர்த்த.. ரூபனின் புறம் திரும்பாமலே நின்றிருந்த இடத்திலிருந்து இரண்டடி தள்ளியிருந்த டிரெஸ்சிங் டேபிளிடம் சென்று நின்றாள். முன்னிருந்த கண்ணாடியில் ரூபன் தன்னை பார்ப்பது புரிய.. மீண்டும் முன்பிருந்த...tamilnovelwriters.com
Manam Malarum Oosai 16.2 - Tamil Novels at TamilNovelWriters
ஆதிரை புரியாமல் விழிவிரிக்க.. ‘ரூபன் உன்கிட்ட சொல்லலையா ஆதி..? நாளை மறுநாள் பட்டுக்கு முதல் வருடப் பிறந்தநாள்.. அவசரக் கல்யாணம்னால டைரக்டர்கிட்ட கேட்டுட்டு வந்தான்.” என்றார் கணேசன். ‘டைரக்டர்கிட்டயா..?” என ஆதிரையின் முகம் ஆச்சர்ய பாவனை காட்டவும்.. மாரியப்பன்.. ‘ஹா..ஹா.. பேரன் உன்கிட்ட...tamilnovelwriters.com