அகல்யா இப்போ கூட உன்னோட ஈகோ எதை எதிர் பாக்குது..... ஒரு வேளை உன்கிட்ட சண்டைபோட்டு தயா நின்னா நீ ரசிப்பியோ..... அவனோட பொறுமையை நீ ரொம்ப அவமரியாதை பண்ணுற.....
உணர்ச்சிக்கு அடிமையானது உன் தவறு.. அதில் வந்த கருவை அழிக்கும் உரிமை உனக்கு எப்படி வரும் அகல்யா... தயா சொல்வது சரி தான்... தேவைக்காக வந்தாயிற்று... அதற்கு கூலியாக குழந்தையையாவது அவனுக்கு கொடுக்கலாமே... அகல்யா...