தாயம்மாவயது மூத்த சுமங்கலி.ஊருக்குள்எந்தவிஷேசமாயினும் அவரை வைத்துதொடங்கினால்அது சுபமாக இருக்கும்என்பதுஅங்கே ஒருநம்பிக்கை.
அவர் மலருக்குசந்தனம் குங்குமம்வைத்துபூ வைத்துகைகளில்இரண்டுஇரண்டுகண்ணாடிவளையல்அடுக்கி ஆரம்பித்து வைத்தார் .பின் ஒவ்வொருத்தராக வந்து வளையல்அடுக்கபூரணியும் வந்து நலங்கிட்டு தான் கொண்டுவந்திருந்ததங்கவளையல்களைஅணிவித்தார்.
“ஒரு நிமிஷம்” பார்வதியின்குரல் அனைவரையும்நிறுத்தியது. அனைவரும்அவரை திரும்பிபார்க்க “அதுஒன்னுமில்லைஎன்ரசின்னமவன்குமரனுக்கும் என் அண்ணன்பொண்ணுகாயத்ரிக்கும்கல்யாணம் பண்றதுக்குஎல்லாருமுன்னுக்கும் பாக்கு வெத்தலைமாத்திக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்”
“அடி பாதகத்தி” அப்பத்தா வின் அலறல்அவ்விடத்தைநிறைக்க
அருள்,மலர்,பூரணி, விஸ்வநாதன்ஏன் இளா, குமரன்உள்ளிட்டஅனைவரும்ஒரு நொடிஸ்தம்பித்த நிலை.
பரமசிவம்சாந்திதம்பதிக்குகொண்டாட்டமனநிலை,இருக்காதா பின்ன!ஊரையே கட்டி ஆளும்அளவு சொத்து,நல்லாபடிச்ச அழகான அறிவான மாப்பிள்ளைஅவங்கபொண்ணுகாயத்ரிதான் வேற சாதி பையனவிரும்புறா. இப்ப குமரனுக்குகட்டி வெச்சுட்டா எல்லா பிரச்சினையும் முடிஞ்சிரும்மில்ல.
“ யாரகேட்டுபோட்டு நீ இந்தமுடிவு பண்ணின?” செந்தில்நாதன் இரைய,
“என்னங் இப்படி சொல்றீங்க?” பார்வதி ஒன்றும்தெரியாதது போலகேட்க,
“சேரி, அப்பிடியேஏதாவதுஇருந்தாலும்நம்மகூட்டுக்குள்ளாறவச்சுபேசோனும். அதென்னபொது இடத்திலபேசிகிட்டு” என பல்லை கடிக்க,
“அப்பிடிஇல்லீங்எப்பிடியும்நம்மசின்னவனுக்கு நிச்சயம் வெச்சா ஊர கூப்புடுவமல்லங்அதேன் எல்லாரும்இருக்கும்போதே ஒரு பாக்கு வெத்தலையமட்டும்மாத்திபுடலாமுன்னு”
அவர் கூறிக்கொண்டுஇருக்க தமிழின் பார்வை இளாவைகாண, அதில்ஆயிரம்கேள்விகள்
உடனே “ இப்ப எனக்குஎன்னத்துக்குமா கல்யாணம்” தன் தாயிடம்பாய,
“என்னகண்ணு இப்பிடிகேக்கறஉனக்குகல்யாணம்வயசுஆகுதில்லஉன்றகண்ணாலத்தஆருஆரோமுடிவு பண்ணுவாங்க.. நானுஉன்னியபெத்தவமுடிவு பண்ணகூடாதாஅன்னிக்குநீ சத்தியம் பண்ணுணியேஉன் சம்மதத்தோட தான்என் கல்யாணம்நடக்கும்னுஅதுநெசந்தேன கண்ணு” என தன்மாமியாரையும், தன் நாத்தனார் பூரணிமையும் பார்த்து கொண்டேபார்வதிகூற,
“அம்மா இப்பவும்சொல்றேன்உன்சம்மதத்தோட தான்என் கல்யாணம்நடக்கும் ஆனா இப்ப ஏன்அவசரபடுற”, என தமிழ்பல்லை கடிக்க,