Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரலாய் தீண்டினாய் அன்பே – 16.2

இந்த யோசனையுடன் மனம் அலைபாய்ந்துக் கொண்டிருக்கச் சிறிது நேரத்தில் சூரியாவும் வந்துவிட்டான். வந்தவனின் கையில் ஷாப்பிங் சென்று வந்ததன் அடையாளமாக பையுடன் வந்தவன் சந்தியாவிடம் அதை நீட்ட அவள் அதை வாங்குவதா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்தாள்.   சூரியா தான் நீட்டியும் அவள் வாங்காமல் நிற்பதைக் கண்டு “ஐ நோ பிரவுனி, உனக்கு என் மேல செம கோவம்…பட் நான் என்ன பண்ணுறது? சாயா ரொம்ப பிளீஸ் பண்ணி கேட்டா என்னால எதையுமே […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 16.1

சந்தியாவும் சூரியாவும் அதன் பின் மார்க்கின் தொழிற்சாலைக்கு அடிக்கடி செல்ல வேண்டியதாயிற்று. லிபர்ட்டி ஃபேப்ரிக் கம்பெனியும், ஜே.கே.ஆர் ஃபேப்ரிக் பிரைவேட் லிமிட்டெடும் ஒரு புது வகையான துணியைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காகத் தான் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தமே கையெழுத்திடப்பட்டது.   அந்த ஆராய்ச்சிக்கான செலவை இரு நிறுவனங்களுமே பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றும், ஆராய்ச்சிமுடிவு சாதகமாக அமைந்தால் இரு நிறுவனங்களும் அதைச் சரிபாதியாகப் பிரித்துக் கொள்ளலாம் என்றும் முடிவெடுத்திருந்தனர். ஆராய்ச்சிக்கான லேபரேட்டரி வசதிகள் மற்றும் வல்லுனர்கள் லிபர்ட்டி சார்பிலும் அதற்குத் […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 15.2

சுமித்ரா வாட்சப்பில் சந்தியா அனுப்பிய புகைப்படங்களை ரசித்தபடியே கேபில் பயணித்தவள் திடீரென்று கேப் நிற்கவும் “பாலாண்ணா! என்னாச்சு? ஏன் கேப் நின்னுடுச்சு?” என்று கேட்க   ஓட்டுனரான பாலா “தெரியலையே மேடம்! இந்த வண்டி கொஞ்சநாளா இப்பிடி தான் மக்கர் பண்ணுது….நான் என்னன்னு வெளியே போய்ப் பார்க்கிறேன்… நீங்க உள்ளேயே இருங்க..” என்று அவளுக்குக் கவனம் சொல்லிவிட்டு வெளியேறியவர் முன்னே சென்று பானெட்டைத் திறந்துப் பார்த்து எதையோ ஆராய ஆரம்பித்தார்.   சுமித்ரா சிறிதுநேரம் பொறுத்தவள் காரை […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 15.1

சூரியா தானும் சந்தியாவும் காலையுணவை மார்க்கின் அலுவலகம் செல்லும் வழியில் முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணியபடி மார்க் சூரியாவின் உபயோகத்துக்காக அனுப்பி வைத்திருந்த காரில் சந்தியாவுடன் சென்று கொண்டிருந்தான். ஆனால் செல்லும் வழியிலேயே மார்க்கின் செகரட்டரி சூரியாவுக்குப் போன் செய்து துரிதமாக வருமாறு கூறிவிடவே இருவருமே காலையுணவையும் தியாகம் செய்ய வேண்டியச் சூழ்நிலை.   சந்தியா எதுவும் பேசாமல் வருவது வேறு அவனுக்குள் ஏதோ சங்கடத்தை உண்டாக்க சூரியா அவளிடம் பேச்சுக் கொடுக்க முயல சந்தியா அவனது […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 14.2

மறுநாள் விடியலில் எழுந்தச் சந்தியா முகத்தை அலம்பி பல் துலக்கிவிட்டு மொபைலை எடுத்தவள் சுமித்ராவுக்கு அந்த வீட்டின் அமைப்பைப் பற்றி வாட்சப்பில் செய்தி அனுப்பிக் கொண்டிருக்கையில் வாயில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுத் தனது அறையைத் திறந்துப் பார்க்கவும், சூரியா உடற்பயிற்சியில் இருந்தவன் யார் இவ்வளவு காலையில் வந்திருப்பது என்ற கேள்வியுடன் வேகமாகச் சென்றுக் கதவைத் திறக்க அங்கே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண்.   சந்தியா சூரியாவைத் தொடர்ந்துச் சென்றவள் அங்கே ஐந்தடி உயரத்தை […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 14.1

சென்னை சர்வதேச விமான நிலையம்… சூரியாவும் சந்தியாவும் ரோலர் லக்கேஜ் பேக் சகிதம் நின்று கொண்டிருக்க ஆரியாவும் சுமித்ராவும் அவர்களை வழியனுப்ப வந்திருந்தனர். சுமித்ரா சந்தியாவிடம் அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்க ஆரியா அண்ணனிடம் மார்க்கின் கம்பெனி நிலவரம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கு இரவு ஒன்பது மணியளவில் விமானம் என்பதால் அதற்கான அறிவிப்பும் வந்துவிட சூரியா சந்தியாவிடம் “கிளம்பலாமா பிரவுனி?” என்று கேட்க அவள் சரியென்று தலையசைத்துவிட்டு அவனுடன் புறப்படத் தயாரானாள்.   ஆரியாவும் சுமித்ராவும் […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 13.2

நவம்பர் மாதமும் வந்துவிட அன்று தான் சந்தியாவுக்கு முதல் தேர்வு. காலையில் எழும் போதே பயமா பதற்றமா என்று புரியாத இனம் காணாத உணர்வு உடல் முழுவதும் பரவ அதே உணர்வுடன் தேர்வுமையத்துக்குச் செல்லத் தயாரானாள் அவள். தேர்வு மதியம் தான் என்பதால் காலையில் படித்தவற்றை திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது சூரியாவின் அழைப்பு வரவே அதை ஏற்றவள் “ஹலோ சூரியா!” என்று சொல்ல சூரியா அவள் தேர்வுக்கு தயாராகி விட்டாளா என்று கேட்க சந்தியா “ஏதோ […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 13.1

காலம் என்னும் எழுத்தாளன் சந்தியாவின் வாழ்க்கை கதையின் அடுத்தடுத்த அத்தியாங்களை எழுத ஆரம்பிக்க ஒவ்வொரு அத்தியாயமும் சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருந்தது. இவ்வாறு இருக்க எங்கோ தூரத்தில் இருந்த அவளின் ஐ.பி.சி.சி தேர்வும் பக்கத்தில் வந்துவிட்டது.  நவம்பரில் தான் தேர்வு என்றாலும் அவள் அக்டோபர் முழுவதுமே விடுப்பு எடுத்துக் கொண்டாள். சூரியாவுமே அதற்கு முன்னரே எம்.ஓ.ஏ சம்பந்தப்பட்ட வேலைகளை முடித்துவிட்டதால் அவள் விடுப்பு எடுப்பதில் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டான். ஆனால் டிசம்பரில் அவனும் […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 12.2

அவள் வரும் போது மணி பத்தை நெருங்கியிருக்க தற்போது சூரியன் உச்சிக்கு சென்று மொத்த வெயிலையும் தயவு தாட்சண்யமின்றி சந்தியாவின் தலைக்கவசத்தையும் தாண்டி அவள் தலையில் கொட்டிக் கொண்டிருக்க சூரியாவின் வீட்டை அடையும் போது கிட்டத்தட்ட அவள் வியர்வையில் குளித்துவிட்டாள்.   வழக்கம் போல காவலாளிக்கு வணக்கத்தைச் செலுத்திவிட்டு ஸ்கூட்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி அடியெடுத்து வைத்தாள். வழக்கம் போல அல்லாமல் சொற்பமான பணியாளர்கள் மட்டும் இருக்க “எனக்கு மட்டும் தான் சண்டே லீவ் இல்லாம […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 12.1

சூரியாவும் சந்தியாவும் எலியும் பூனையுமாக முறைத்தே தங்களது கருத்து வேறுபாட்டை வாரக்கணக்கில் இழுத்து அதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்காமல் சுற்றிக் கொண்டிருக்க ஆரியா தன்னிடம் சவால் விட்டுச் சென்ற அவனது பிரியத்துக்குரிய ஜெகன்மோகினியைத் தேடிக் கொண்டிருந்தான்.   இவ்வாறு இருக்கையில் அன்று வாரவிடுமுறை. வழக்கம் போல சந்தியா இன்ஸ்டிட்டியூட்டுக்குச் செல்லத் தயாராகி நின்றவள் திடீரென்று சூரியாவிடம் இருந்து போன் வரவே எடுத்து “ஹலோ” என்று பேச ஆரம்பித்தாள்…   “என்னோட டிஜிட்டல் சிக்னேசர் எக்ஸ்பயர் ஆயிடுச்சு சந்தியா.. […]

Readmore