அவனுக்கு இதய நோய் பிரச்சினை உள்ளது என்பது நன்றாக கனகாவுக்கு தெரியும்.. தெரிந்தும் ராதாவை படுகுழியில் தள்ளி விட்டாள்.. அதன் பயனாக திருமணம் முடித்து குழந்தையும் உண்டான பின்பு தான் ராதாவின் கணவன் இதய நோய்க்கு மருந்து எடுப்பதை பார்த்து ராதா தெரிந்து கொண்டாள்.. கணவனும், சித்தியும் தன்னிடம் உண்மையை மறைத்து திருமணம் செய்து வைத்து தன் வாழ்க்கையை கெடுத்து விட்டதை நினைத்து நினைத்து அழுதே அவள் உடல் நிலையை கெடுத்து கொண்டாள்.. சந்திரா தான் ராதாவின் […]
Readmoreஅத்தியாயம் 8. மாறன் வீட்டில் பவானியும் மாறனும் மட்டும் இருப்பதால் பவானிக்கு அதிகமான வேலைகள் இருந்ததில்லை.. அதுவும் மாறன் வேலைக்கு சென்று விட்டு இரவு தாமதமாக வீடு திரும்புவதால் மாலை நேர பலகாரம் செய்வது மிகவும் குறைவு.. இவர்களுடைய தம்பி ஹாஸ்டலில் இருந்து படிப்பதால் சுவையான உணவை அவன் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.. ருசி அறியாது பசியை போக்குவதற்காக கிடைக்கும் உணவை உண்பதால் அவனை நினைத்து இவர்களும் கறி விருந்து வீட்டில் அவன் வராமல் செய்வதில்லை.. மாறன் […]
Readmoreஅத்தியாயம் 7.. நேரம் இரவு 12 மணியை நெருங்கிக் கொண்டிருந்தபோது மாறனின் வீட்டு கதவு தட்டப்பட்டது.. நாள் முழுவதும் வேலை பார்த்த அழுப்பில் மாறனும், பவானியும் நன்கு உறங்கி கொண்டு இருந்தார்கள்.. கோமதி தான் பலத்த யோசனையின் மத்தியில் அப்பொழுதுதான் கண் அயர்ந்தார்.. அவர்தான் கதவு தட்டும் சத்தத்தில் யார் என்று பார்ப்பதற்காக எழுந்து வந்தார்.. கதவு தட்டும் சத்தம் கேட்கவும் கதவை திறந்தார்.. ஆனால் வெளியே யாரும் இல்லை.. இது என்ன இந்த நேரத்துக்கு யார் […]
Readmoreஇசை என்னடா திடீரென்று அம்மா உதவி செய்தவர்களை மாப்பிள்ளை என்று கூறுகிறார் என்று யோசித்தாள்.. “ அம்மா என்னம்மா எல்லாம் தெரிஞ்ச நீயே யாரோ தெரியாதவங்களை போய் மாப்பிள்ளை என்று சொல்லுற?.. உனக்கு கோட்டி பிடிச்சிருக்கா?.. “ என்றாள்.. கோமதியும் அண்ணனை மாப்பிள்ளை என்று கூறவும் இனியும் சும்மா இருந்தால் சரிவரது என்று பவானி பேச மீண்டும் ஆரம்பித்தாள்.. பவானி வாய் திறந்து உண்மையை கூறினால் அனைத்தும் கெட்டு விடும் என்று நினைத்த கோமதி “ […]
Readmore“ ஆமா ஒரு குடும்ப பொண்ணு யாரும் இப்படி நடிப்புக்கு வருவாங்களா?.. அப்படி வருவது என்றால் எல்லாத்தையும் இழக்கவும் தயாராக இருக்கனும்.. இல்லன்னா இழந்துட்டு வந்து இருக்கனும்.. முன்னாடியே இப்படி ஒரு அசிங்கத்தை பார்த்து இந்த பொண்ணு இப்படி உயிரோட இங்க நம்ம இடத்துல வந்து இருக்குதுன்னா இதுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கணும்.. நம்ம மாறன் சின்ன புள்ளையிலிருந்து நம்ம கண்ணு முன்னாடி வளர்ந்த பிள்ளை.. பக்கத்துல நம்ம எவ்வளவு பேர் இருக்கோம்.. நாம எல்லாருக்கும் பொண்ணுங்க […]
Readmoreஅத்தியாயம் 06 சந்திரா இவ் உலகை விட்டு பிரிந்து ஒரு வாரம் கடந்து விட்டது.. 26 வயது வரை அவர் கைக்குள் ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்த திருநா தாய் இல்லாமல் மிகவும் உடைந்து போய்விட்டான்.. அவன் குளியல் அறைக்கு செல்வதற்கு முன்பு சந்திரா சென்று அவனுக்கு தேவையான சோப் மற்றும் சம்போ,டவல் அவனுக்கு உடை என அனைத்தையும் தயார்படுத்தி விட்டு வருவார்.. இதுவரை காலமும் அவன் தானே ஒரு உடைய தெரிவு செய்து உடுத்தியதில்லை.. உணவு, உடை […]
Readmoreஅத்தியாயம் 5 நேரம் இரவு பத்தை கடந்து விட்டது.. இன்னும் அண்ணன் வரவில்லை என்ற கோபத்தில் மாறனின் வரவிற்காக காத்திருந்தாள் பவானி.. கோவிலுக்கு சென்று இசையின் அம்மாவையும் அழைத்துக் கொண்டு அரை மணி நேரம் தாமதமாகி ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.. கோமதி யார் என்று தெரியாதவர் வீட்டுக்கு வர மாட்டேன் என்று ஒத்துக்கொள்ளாமல் இருந்தார்.. பெண் பிள்ளையை ரோட்டில் வைத்துக்கொண்டு தனியாக இருக்க வேண்டாம் ஒரு இரவு மட்டும் தங்கள் வீட்டில் தங்கி விட்டு […]
Readmoreஅத்தியாயம் 02 அடுத்த நாள் காலை தேவா எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு தேனீர் வைத்து எடுத்து வந்தாள்.. மனைவி மேல் உள்ள கோபத்தில் முத்து அவளிடம் சொல்லாமலே ஆட்டோ எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.. அவள் மாமனார் சந்திரன் நேரத்தோடு எழுந்து விடுவார்.. ரவி, மாணிக்கம் இருவரும் சரியாக ஏழு மணிக்கு எழுந்து வந்து விடுவார்கள்.. சிவகாமி எழுவதற்கு தாமதம் ஆகும்.. அவர் எழுந்ததும் மீண்டும் தேவா தேனீர் வைத்து கொடுக்க வேணும்.. இங்கே தினமும் […]
Readmoreகாலை நேரம் ஐந்து முப்பது மணி.. அவன் வைத்த அலாரம் சரியாக அந்த நேரத்துக்கு சத்தமிட்டு அவனை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டது.. எழுந்து அலாரத்தை நிறுத்தினான்.. இன்று திங்கட்கிழமை.. அதனால் அவனது கடமை அவனை அழைத்தது.. அதை அவனும் கண்களை கசக்கி நினைவுபடுத்திக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து கொண்டான்.. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் நேரம் போவதை உணர்ந்து எழுந்து குளித்துவிட்டு தயாராகி பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி பூ வைத்து ஒரு நிமிடம் இறைவனை […]
Readmoreஓம் நமச்சிவாய.. அத்தியாயம் ஒன்று.. புராண காலத்தில் இலங்கையை ராவணன் ஆட்சி செய்த போது லங்கை என்று பெயர்.. அதனால் ராவணனுக்கு லங்கேஸ்வரன் என்னும் பெயரும் வந்தது.. பண்டைய தமிழ் மக்கள் வாழ்ந்த காலத்தில் சிலோன்.. என்றும் கூறுவார்கள்.. தற்போது சிங்கள ஆட்சியின் போது ஸ்ரீலங்கா.. மற்றும் இலங்கை.. என்றும் பெயர் உண்டு.. இந்த கடலால் சூழப்பட்ட அழகிய குட்டி தீவிற்கு.. இலங்கையில் தற்போது சிங்கள மக்கள் பெரும்பான்மை விகிப்பதால் சிங்களவர்கள் அரசாட்சி புரிகின்றார்கள்.. பாராளுமன்றத்தில் சில […]
Readmore