Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே – 12

அத்தியாயம் – 12   ‘ம்ம்ம்ம், லெக்ஸி…இண்டிரெஸ்டிங். நம்மள இது மாதிரி யாரும் கூப்பிட்டதே இல்லையே. ஆனா நல்லா கிக்கா தான் இருக்கு. இது எப்போ இருந்துன்னு தான் தெரியல.    டேட் வேறயாமே. அன்னிக்கு நான் சொன்னப்போ மேடம் தெரிச்சு ஓடினாங்க’ என நினைத்தவன், அவள் கொடுத்த குறிப்பை அப்படியே பற்றிக் கொண்டு, அவள் கைகளை வசதியாக தன்னருகில் இழுத்துக் கொண்டவன்,   “ஆல் டன் டார்லிங். நீ கேட்ட மாதிரியே இன்னொரு வாட்டி ஸ்காட்லேண்ட் […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 11

அத்தியாயம் – 11   விடுமுறை முடிந்து அலுவலகமும் செல்ல ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிற்று. அலெக்ஸிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. இவளிடம் அவன் எண் இருந்தாலும் அவளாக அவனை தொடர்பு கொள்ள ஒரு தயக்கம்.   ஒரு வேளை மேம்போக்காக பழகி இருந்தால், தானாக தொடர்பு கொள்வதை அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்றும் தெரியாதே. அவளறியாமாலே அலெக்ஸ் மிருதுளாவிடம் ஒரு தேடலை துவக்கி இருந்தான்.   அவன் பேசியதில் விருப்பத்தையும், ஒரு தீவிரத்தையும் […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 10

அத்தியாயம் – 10   “லெட்ஸ் லிவ் இன் த மொமெண்ட் மிரு. ஒரு முறை தான் வாழப் போறோம். ரொம்ப சின்ன வாழ்க்கை. அதுல முடிஞ்சது நினைச்சு வருத்தப்படக் கூடாது.   மே பி, சில காயங்கள் ஆற நாளாகும். அப்படியே ஆறினாலும், தழும்பு நடந்ததை நினைவு படுத்திட்டே தான் இருக்கும்.   அதுக்காக, அதையே பிடிச்சு தொங்கிட்டு இருந்தா, வாழ்க்கையே முடிஞ்சு போயிடும்.   நான் எனக்காக இதெல்லாம் சொல்லல. ஜெனியூனா, நீ சந்தோஷமா […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 9

அத்தியாயம் – 9   மறுநாள் காலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது. மிருதுளா வருவாளா, வரமாட்டாளா என்ற கேள்வி அலெக்ஸை தொடர்ந்தது. ஒருவேளை வராமல் போனால்? நேற்றே அவளது அலைபேசி எண்ணையாவது வாங்கி இருக்கலாம் என்று அலெக்ஸுக்கு தோன்றாமல் இல்லை.   ‘இன்று அவள் வந்தால் முதல் வேலையாக அதை தான் செய்யனும்’ என்று மனதில் குறித்துக் கொண்டவன், உற்சாகமாகவே தயாரானான். அவர்கள் தங்கி இருந்த இடத்தை ஒட்டி இருந்த ஏரியில், படகு சவாரி செய்ய […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 8

அத்தியாயம் – 8 ‘இந்த சேலஞ் கூட இல்லாட்டி எப்படி. முயற்சி பண்ணி கூட பார்க்காம வாய்ப்பு இல்லைனு நான் எடுத்துக்க மாட்டேன்’ என தனக்கே கூறிக் கொண்டவன் அதற்குப் பின் அவளை அசௌகர்யப்படுத்தும் விதத்தில் எதையும் கேட்கவில்லை.   சீக்கிரமே உணவை முடித்து விட அதற்கு மேல் அவளை பிடித்து வைக்கக் காரணமும் கிடைக்கவில்லை.   “தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங் அலெக்ஸ். இட் வாஸ் வொண்டர்ஃபுல் மீட்டிங் யூ” என்றவள் புன்னகைக்க,   “மை பிளஷர்” […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 7

அத்தியாயம் – 7 ‘என்னது, ஐ ஆம் ஆல்சோ ஃபிரம் லண்டனா, நான் லண்டன்ல இருக்கேன்னு இவனுக்கு எப்படி தெரியும்’ என்று யோசனையாக அலெக்ஸைப் பார்த்தாள் மிருதுளா. அவள் யோசிப்பதை உணர்ந்தவன் போல், அவனது தலைக்கவசத்தை கழட்ட, மிருதுளாவுக்கும் அவன் முகம் சற்று பரிச்சயம் போல் இருந்தது. ஆனால் சட்டென ஞாபகத்தில் வரவில்லை. “நான் லண்டன்ல இருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? நம்ம முன்னாடியே மீட் பண்ணி இருக்கோமா?” என்க, ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தவன், “நாட் […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 6

அத்தியாயம் – 6 அலெக்ஸிற்கு இது வழக்கம் தான். காலில் சக்கரம் என்பது போல் தான் அவனது பொழுதுகள் கழியும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் லண்டனை விட்டு கிளம்பி சில தினங்கள் மனம் போன போக்கில் அலைந்து திரிந்து, உடல் களைத்து, மனம் புத்துணர்ச்சி பெற்று, அடுத்து செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்த யுக்திகள், திட்டத்துடன் திரும்புவான்.   எப்பொழுதும் தனிமையான பயணங்கள் தான். பல நேரங்களில் ராபர்ட்டிற்கு கூட இவனது முழு பயண திட்டங்களும் தெரியாது. […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 5

அத்தியாயம் – 5 அதற்கடுத்த வாரம் வேகமாக கடந்தது. எது மாறினாலும், மாறா விட்டாலும் கலைவாணியின் புலம்பல்கள் மட்டும் மாறாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது.   மிருதுளா தன் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதை சொல்லவும், கடந்த ஒரு வாரமாக அதைக் குறித்தே கேள்வி கேட்டு மகளை குடைந்து கொண்டிருந்தார். ‘இன்னும் இழப்பதற்கு வாழ்க்கையில் என்ன இருக்கிறது?’ என்ற மன நிலையில் தான் அவளே பொழுதை நெட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறாள்.   இதில் அன்னை வேறு கொஞ்சமும் இயல்புக்கு […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 4

அத்தியாயம் – 4 “ஆமா என்ன உலக அதிசயமா இருக்கு, மேடம் இன்னிக்கு லஞ்ச் எடுத்துட்டு வரலை” என ஜெனி, மிருதுளாவை கேலி செய்தாள்.   “நீ வேற ஏன் ஜெனி. காலங்காத்தாலயே எங்கம்மா அவங்க பாட்டை ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க கிட்ட பேசிக்கிட்டே ஃபிரிட்ஜ்ல பேக் பண்ணி வைச்சிருந்த லஞ்ச் பாக்ஸ கூட எடுக்க மறந்துட்டேன்.    பாதி வழில தான் ஞாபகம் வந்துச்சு. ஏற்கனவே டிரெயினுக்கு லேட். அதுனால திரும்பி போகலை”    “என்ன பிரச்சனை […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 3

அத்தியாயம் – 4 அவரவர் அலைபேசிகளிலும், புத்தகங்களிலும் மூழ்கி இருந்த பயணிகளின் கவனத்தை, தொடர்வண்டியின் அடுத்த நிலையத்திற்கான அழைப்பு ஈர்த்தது.   மிருதுளா இறங்க வேண்டிய ‘லண்டன் பிரிட்ஜ்’ நிலையத்திற்கான அழைப்பு தான் அது.    மடமடவென புத்தகத்தைத் தன் கைப்பையினுள் வைத்தவள், இறங்குவதற்கு தயாராக, தன் மேல் சட்டையை அணிந்து, உடைமைகளை சரி பார்த்து வைத்தாள். தன் அருகில் அமர்ந்திருந்த பள்ளி மாணவியைப் பார்க்க, அவள் இன்னும் கண் மூடியே இருந்தாள்.   ‘சரி, அந்தச் […]

Readmore