விஜய்யிடம் பேசி அவன் அவனின் முடிவிலிருந்து இறங்கமாட்டேன் என்பதை போல பிடிவாதமாக இருக்க இங்கே சொந்தங்களின் நச்சரிப்பிலும், அவர்களின் கேள்வியிலும் கோபத்தின் உச்சிக்கு சென்ற அருமைநாயகமும், “அவனை தேடி கொண்டு போய் என் பொண்ணை விட்டா நான் அவன்கிட்ட தோத்த மாதிரி ஆகிரும். அதோட இந்த ஊர்ல எவனும் என்னை மதிக்கமாட்டான். அவனை தேடி நான் போறதா?…” என்று மறுத்துவிட யாருக்கும் அதை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. அதன் பின்னர் சொந்தங்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தும் […]