?காத்திருப்பை கடந்த என்னுள்
காத்திராமல் கேட்டது உன் குரல்
விழி மூடாமல் திகைத்து நிற்க
விம்மி துடிக்குது இதயம்.....
விட்டுச் சென்றவள்
விழியின் முன்.....
?இரு வேறு பாதையில் சென்ற ஆடுகள் சந்தித்த போது அதிர்ச்சி ஆகி நிற்கிறது. குட்டி வேற வந்துகிட்டு இருக்காளே. இதெல்லாம் விதியின் விளையாட்டு? இல்லை நம்ம ரைட்டர் ஜீயின் சதி.தமா என்ன முடிவு எடுப்பானு தெரியலையே.