அப்படியே மிருதுளா மற்றும் ருத்ராக்ஷியின் உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்க, அவர்கள் இருவரும் அவ்வப்போது அவளது வீட்டார் எங்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். ஸ்வரூபனும், அவனது அன்னையும் சேர்ந்து அவர்களது வீட்டைச் சுத்தம் செய்து வைத்ததையும், சமைப்பதற்கு என்று...
www.tamilnovelwriters.com