Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

கிளிக்கு இறக்கை முளைச்சுடுச்சு அதனால் பறந்து போயிடுச்சு @ஆராதனா துரை
அத்தனைக்கும் ஆறுதலாய் இருந்துவிடு
ஒரு கவிதையாய்
ஒரு துளி மழையாய்
ஒரு துளி கண்ணீராய்
ஒரு பாட்டின் வரியாய்
ஒரு பறவையின் இறகாய்
ஒரு பிடி பிடித்த உணவாய்
இப்பிடி எதுவாக வேண்டுமானாலும் இரு..
ஆனால் எப்படியாவது என்னோடு இரு..
அத்தனைக்கும் ஆறுதலாய்!!
எண்ணிக்கொண்டு எழுதாமல்
உன் நினைவலையில் எழும் கவிதைக்கு காகிதமெல்லாம் அவசியமில்லை, காதல் மட்டுமே போதுமானதாக இருக்கிறது!
♥️♥️♥️
உன்னை பற்றி உரக்க சொல்லி, உவகை கொள்ள நினைக்கும் அதே மனம்
உன்னை மட்டும் பற்றிக்கொண்டு
அமைதியாக இருக்க சொல்கிறது.
நீ என் ரகசிய கவிதை போல! ♥️♥️♥️
உன்னை நினைக்கையில் கவிதைகொட்டும் என்ற ஆவல் கொள்கிறேன்,
ஆனால் உன்னை நினைத்தே பின், அந்த நினைவே கவிதையாக நிற்கிறது! வார்த்தையின்றி, வாசகனின்றி! ♥️ ♥️ ♥️
நீளமான இரவுகள் எத்தனை இருளாக இருந்தாலும், இன்னும் நீண்டு போகட்டும், உன் துணை இன்னும் நீளும்போது இருக்கும் இரவுகளும் இனிக்கத்தான் செய்கின்றன. ♥️ ♥️ ♥️
வணக்கம் நண்பர்களே!

"89. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.

மொழியும் தென்றலும் எப்போ வருவாங்க 🧐🧐🧐🧐🧐🧐
Top