அத்தனைக்கும் ஆறுதலாய் இருந்துவிடு
ஒரு கவிதையாய்
ஒரு துளி மழையாய்
ஒரு துளி கண்ணீராய்
ஒரு பாட்டின் வரியாய்
ஒரு பறவையின் இறகாய்
ஒரு பிடி பிடித்த உணவாய்
இப்பிடி எதுவாக வேண்டுமானாலும் இரு..
ஆனால் எப்படியாவது என்னோடு இரு..
அத்தனைக்கும் ஆறுதலாய்!!
ஒரு கவிதையாய்
ஒரு துளி மழையாய்
ஒரு துளி கண்ணீராய்
ஒரு பாட்டின் வரியாய்
ஒரு பறவையின் இறகாய்
ஒரு பிடி பிடித்த உணவாய்
இப்பிடி எதுவாக வேண்டுமானாலும் இரு..
ஆனால் எப்படியாவது என்னோடு இரு..
அத்தனைக்கும் ஆறுதலாய்!!