Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

What's new

Advertisement

Latest posts

Latest profile posts

அத்தனைக்கும் ஆறுதலாய் இருந்துவிடு
ஒரு கவிதையாய்
ஒரு துளி மழையாய்
ஒரு துளி கண்ணீராய்
ஒரு பாட்டின் வரியாய்
ஒரு பறவையின் இறகாய்
ஒரு பிடி பிடித்த உணவாய்
இப்பிடி எதுவாக வேண்டுமானாலும் இரு..
ஆனால் எப்படியாவது என்னோடு இரு..
அத்தனைக்கும் ஆறுதலாய்!!
எண்ணிக்கொண்டு எழுதாமல்
உன் நினைவலையில் எழும் கவிதைக்கு காகிதமெல்லாம் அவசியமில்லை, காதல் மட்டுமே போதுமானதாக இருக்கிறது!
♥️♥️♥️
உன்னை நினைக்கையில் கவிதைகொட்டும் என்ற ஆவல் கொள்கிறேன்,
ஆனால் உன்னை நினைத்தே பின், அந்த நினைவே கவிதையாக நிற்கிறது! வார்த்தையின்றி, வாசகனின்றி! ♥️ ♥️ ♥️
நீளமான இரவுகள் எத்தனை இருளாக இருந்தாலும், இன்னும் நீண்டு போகட்டும், உன் துணை இன்னும் நீளும்போது இருக்கும் இரவுகளும் இனிக்கத்தான் செய்கின்றன. ♥️ ♥️ ♥️
Top