மகள் கேட்கும் கேள்விகளுக்கு தமாவை கைகாட்ட அவனுக்கு தெரியாதா ....ஆனால் அவன் அதை செய்ய நினைக்கலை.....தன்னுடைய மனைவி மகளிடம் தரம் தாழ்ந்து போக விட்டு விடுவானா...இதுதான் விஷ்வா....மகளையும் விட்டு கொடுக்காம அவளுக்கு சரியான பதிலை சொன்னான் பாருங்க அங்கே நிக்கிறான் விஷ்வா...???
தமாக்கு தானே அடிவிழுந்தது..??விஷ்வா அம்மாவா இருக்கலாம்....அவன் உண்மகளை சொல்லி இருக்கலாம் (தமாவின் கடந்த காலத்தை தவிர்த்து ஸ்ரீ தன் பொண்ணு என்பதை )பாச அடியா கூட இருக்க சான்ஸ் இருக்கு ?
அல்லது நேத்ராவாயும் இருக்கலாம் ...????
சூப்பர் ?