Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 28

Advertisement

அத்தியாயம் 28 போஸ்டட் மக்களே!

என்னாச்சு, ஏதாச்சுனு தெரியல. முகநூல் கருத்துக்களில் ஒரு சிலரோடது தவிர, வழமையான நிறைய கமெண்ட்ஸ் போன அத்தியாயத்துக்கு கிடைக்கல..

கதையின் நகர்வு பத்தி நல்லதாகவோ, கெட்டதாகவோ ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போகலாமே மக்காஸ்?

அத்தியாயம் 28

நன்றி!?
அத்தியாயம் 28 போஸ்டட் மக்களே!

என்னாச்சு, ஏதாச்சுனு தெரியல. முகநூல் கருத்துக்களில் ஒரு சிலரோடது தவிர, வழமையான நிறைய கமெண்ட்ஸ் போன அத்தியாயத்துக்கு கிடைக்கல..

கதையின் நகர்வு பத்தி நல்லதாகவோ, கெட்டதாகவோ ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போகலாமே மக்காஸ்?

அத்தியாயம் 28

நன்றி!?
Oh writer, 013, what another twist???. Why did Nethra helped them marry and now unhappy with Thama? I am not up to your standards in guessing the storyline ???
 
நேத்ரா தமயந்தி மனசை பலமா காயப்படுத்த போறா போலவே ???.
எதையும் தெளிவாக பேசினால் குழப்பம் தீரும் தமா,நீ தெளிவு பெற வேண்டியது விஷ்வா கிட்ட,...
Narmadha, you are so right, ??? Thama needs to talk to Vishwa.
 
ரைட்டர் ஜீ என்னாது தமயாவை விட எங்களை சுத்தல்ல வுடறீங்க. இதெல்லாம் நல்லா இல்லை. தமா பாவம்‌. இந்த வெளியே விஷ்வா முன்னாடி நல்லா பேசிட்டு தமாவ குத்தம் சொல்றா.
 
நேத்திராவை பற்றிய உண்மை தெரியும் வரை தமாவின் உறுத்தல் தொடரும் ,நேத்ரா அந்தளவுக்கு நல்லவள் இல்லையே ....என்னதான் சொல்றாள் என்று பாப்போம் ....
சூப்பர் ?
 
Top