Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கைதி -5

Advertisement

அமர் மிருணாட்ட பேசிருப்பான்.
நேத்து நைட் ஃபாலோ பன்ன நாலு பேர் மாட்டிருப்பானுங்க
இந்த மாதிரி கிளம்பி வெளிய போனாங்க நாங்க பாலோ பன்னோம் கடைசில போலீஸ்கிட்ட போய்டாங்கனு அவனுங்க சொல்லப்போறானுங்க...

இந்த பனைமரமும் தென்னைமரமும் ஓவரா பன்றானுங்களே...அவங்க வீட்டுக்கு தான் இவ போயிருக்காளா...இவ யாருனு 2 மரத்துக்கும் தெரிஞ்சிருக்குமோ..அவங்க தான் வீட்டையும் பூட்டிருக்கனும்
Maybe ?
 
Top