ருத்ரா சிஸ், அருமை நன்றாக இருக்கிறது, அதென்ன கடைசியில் காதல் கொள்வோம் என்று........ படிக்கிற எங்களையும் சேர்த்து சொன்ன மாதிரி இருக்கு......... ?
அதே தான் அக்கா, அதே தான்????Irumbile oru idhayam mulaithatho
Mutual murai kaathal piranthatho
அடடே கவிதை கவிதை???hi
View attachment 452\
தொட்டில நீந்தறது மீனு
நம்ம உமை மனசுல நீந்தறது யாரு
அவருக்கு என்ன பேரு.
வசீ ன்னு சொல்லி பாரு
திரும்புமே உமையாளு
நான் எதுமே சொல்லலப்பா????Nice update...
எனக்கு கான்போர்ம் ஆயிருச்சு.. கிருஷ்ணாதான் பாப்புவோட ஜோடினு ..
நீங்க எங்களை நல்லா சுத்த விடுறீங்க..
சிரிக்காத கிருஷ்ணாவுக்காக...
மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே
வாங்க பானுமா வாங்க????நானும் Present,
ருத்ரா டியர்
மிக்க நன்றி பானுமா????மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்
Thank you sis????Nice update