Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-21

Advertisement

க்ரிஷ் உன் காதல் ஜெயித்துவிட்டது, அதனால் உனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாய், ஆனா உமாவின் காதல் ????
 
என்ன எல்லாம் ரூட் கிளியர் என்று சொல்றாங்க...... உமையாள் இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எப்படி கிளியர் ஆகும்....
 
நிறைவனா பதிவு, கிருஷ்ணா அப்பாவாள் உமையாள்ளை திருமணம் புரிந்தான், இல்லைனால் உமாகிட்ட இவன் லவ்வ சொல்லி திருமண நடக்குற காரியாம கதையே முடிந்துவிடும், உமா என்ன நினைகிறாலுனு தெரியலேனு கிருஷ்ணா நினைகிறான், அவ என்ன நிணயத்தால் என்ன அதுதான் கல்யாணம் முடிந்துருச்சுல, உமாவின் கல்யாணம் ஆனது வசி டென்ஷன் ஆகி கிருஷ்ணா கிட்ட சண்டை போடுறத, உமா நிலைமையை கையில் எடுத்து எல்லோரையும் சமாதான படுத்திறா, இனி அடுத்து வசி &பாலா பார்போம் அவர்கள் வாழ்வில் இவர்களுடன் சேர்த்து என்ன நடக்குதுனு, கதையின் போக்கு அருமை ????????????
 
I feel sad for umayaal, guys u all said that what u guessed happened but none thought about umayaals love for vaseekaran. I couldn't accept this marriage whole hearted. Krishnas father again done a big mistake by thinking of his son alone
 
Top