Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-26

Advertisement

குற்றம் புரிந்தள் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது
ஆம் ஆம்..
வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த
ருத்ராவுக்கு நிம்மதி ஏது :p :p

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?
அங்கே ருத்ராகோர் இடம் வேண்டும்!
அங்கே ருத்ராகோர் இடம் வேண்டும்..!

எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே ருத்ராகோர் இடம் வேண்டும்!
 
Nice update

ஒரு வழியா ரூட் எல்லாம் clear ஆயாச்சு... ஆனாலும் இந்த பாலா இப்படி பச்ச மண்ணா இருக்க கூடாது....

வசியின் நிலா பெண்ணுக்காக...

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணே
நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேனே
பாலா அப்படி தான் அக்கா ???
பாட்டு வேற லெவல் அக்கா ???
 
Top