Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 14

Advertisement

கதை அழகாக நகர்கிறது மகேஸ் டியர்...சுந்தர், தர்ஷினி நல்ல பொருத்தமான ஜோடி...தர்ஷினியோட மனம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரை தன்னவனாக ஏற்றுக்கொண்டு விட்டது. சுந்தரை மாதிரி தாய்க்கு ஒரு தலைமகன் இருந்தால் போதும். எந்த குடும்பமும் தாழ்ந்து போகாது.

உப்பு தின்னவன் தண்ணி குடிக்கனும், தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கனும். கண்டிப்பாக அந்த மனித மிருகங்கள் தண்டனை அனுபவிக்கனும் மகேஸ். அந்த நாசக்கார பசங்களின் மூச்சுக்காற்றுக் கூட மாசு மருவில்லாத எங்களின் தர்ஷினி தங்கத்தின் மேல் படுவதை இந்த சுவிதா விரும்பலை மகேஷ். முதல்லயே நான் சொல்லிட்டேன் மகேஷ்....
 
சபாஷ் சுந்தர்
வீட்டிலேயே ஹோட்டல் வைத்து கொடுத்து நாயகி பொறணி பேச வழியில்லாமல் செய்துட்டான்
நாலு மாடுகள் வாங்கிக் கொடுத்து தங்கச்சி நாயகி குடும்பத்துக்கு வாழ்க்கையில் முன்னேற நல்ல வேலை செய்தான் சோனமுத்தான்
ஆனால் இந்த தர்ஷி பேபிதான் பெருதனமாக நகை கொடுத்துட்டாள்
இவள் ஒருத்திக்கு எட்டு பவுனுக்கு மேல கொடுத்தால் மத்த ரெண்டு பேரும் கேட்க மாட்டாங்களா?
அப்புறம் இன்னும் கல்யாணமாகாமல் இருக்கும் சுந்தரி கடைக்குட்டிக்கு என்னத்த சேர்க்க முடியும்?
இப்போ நாயகிக்கு மாடுகள் ஹோட்டல்ன்னு செஞ்சதுக்கே மத்த ரெண்டு தங்கச்சி வீட்டுல என்னெல்லாம் சீரு கேட்கப் போறாங்களோ?
ஹா ஹா ஹா
ஆனால் இதையெல்லாம் ஜோடா இல்லாமல் தம் கட்டி நம்ம சோனமுத்தான் பேசியும் பேபிம்மாவின் மைதா மாவு மண்டையில ஏறலையே
ஸோ சேடு ஸோ சேடு சுந்தர்
ஹா ஹா ஹா
ஒரு வழியா அந்த டாட்டூவை பேடு பாய் சுந்தர் கேட்டுட்டாண்டா
வேலுவை விட அவன் தம்பி கந்தப்பன் கொஞ்சூண்டு நல்லவனோ?
அச்சச்சோ
இன்னும் இந்த பாலா வேலு இரண்டு வீணாப் போனவனுங்களும் மாட்டலையா?
செத்துப் போன அந்த ரெண்டு பொண்ணுங்க கையில இல்லை உடம்பில் இவனுங்க இரண்டு பேர்தான் குற்றவாளின்னு சொல்லும் தடயம் ஏதாவது இருக்குமோ?
தம்பி பொண்டாட்டி மொகரைய நீ பார்க்காவிட்டால் பரவாயில்லை வேலு
அதே மாதிரி தர்ஷி பேபியையும் விட்டுடு
தர்ஷியின் டாடியின் கூட்டாளி கொலை செய்யலேன்னா வேற யார் செஞ்சிருப்பாங்க?
ஒருவேளை அங்காளி பங்காளி எவனாவது இருந்து இந்த வேலையை செய்தானா?
ஏற்கனவே வயல் வீடுன்னு சுந்தருக்கு ஊருப்பட்ட வேலை
பொஞ்சாதிக்கிட்ட ஆசையா இரண்டு வார்த்தை பேசக் கூட முடியலை
இப்போ ரைஸ் மில் வேற வந்தாச்சு
இதிலே எப்படி தர்ஷி பேபியை அந்த ரெண்டு மிருகங்களிடமிருந்து சுந்தர் காப்பாற்றப் போறான்?
சுந்தரும் தர்ஷினியும் கொஞ்சம் கொஞ்சமாக புரிஞ்சுக்க ஆரம்பிச்சிட்டாங்க டியர்.. வில்லன்களோட வேலையை இனி அடுத்தடுத்து பார்க்கலாம்.. வேலு தம்பிக்கும் இங்க ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கு.. அத இனிமேல் சொல்லிருவேன் டியர்
 
Nice update

இவள நமக்கு முத்தம் கொடுக்க சொன்னா.. அங்க கொடுக்குறளா.. :p :p  ஆனாலும் உன்னோட லொள்ளு தாங்கல..
ஒருத்தருக்கு அவங்க முன்னேற தான் வழிய காட்டனுமே தவிர.. இந்த மாதிரி நகையை கொடுத்து பழக்க கூடாது.. (y)(y)

ரொம்ப முக்கியம் அவளோட டாட்டூ யாரு போட்டாங்கறது ... :ROFLMAO::ROFLMAO:
தர்ஷினியோட நல்ல மனசுக்கு அவளுக்கு, யாராலும் ஒரு ஆபத்தும் வர கூடாது..
அருமை சிஸ்.. சூப்பர் கமெண்ட்ஸ்
 
Top