Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 14

Advertisement

nice episode..intha mathiri anna kidaika nayagi koduthu vachirukanum..
dharshu ma u r cho sweet..
Waiting for ur next ud ma
மகிழ்ச்சி சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 
கதை அழகாக நகர்கிறது மகேஸ் டியர்...சுந்தர், தர்ஷினி நல்ல பொருத்தமான ஜோடி...தர்ஷினியோட மனம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரை தன்னவனாக ஏற்றுக்கொண்டு விட்டது. சுந்தரை மாதிரி தாய்க்கு ஒரு தலைமகன் இருந்தால் போதும். எந்த குடும்பமும் தாழ்ந்து போகாது.

உப்பு தின்னவன் தண்ணி குடிக்கனும், தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கனும். கண்டிப்பாக அந்த மனித மிருகங்கள் தண்டனை அனுபவிக்கனும் மகேஸ். அந்த நாசக்கார பசங்களின் மூச்சுக்காற்றுக் கூட மாசு மருவில்லாத எங்களின் தர்ஷினி தங்கத்தின் மேல் படுவதை இந்த சுவிதா விரும்பலை மகேஷ். முதல்லயே நான் சொல்லிட்டேன் மகேஷ்....
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர் கமெண்ட்ஸ் சூப்பர் சிஸ்.. கண்டிப்பா சுந்தர் தர்ஷினி ஜோடிய உங்க எல்லாருக்குமே பிடிக்கும்.. தண்டனை கண்டிப்பா உண்டு..ஹாஹாஹா சுவி சொல்லிட்டிங்க தானே அதுமாதிரி பண்ணிருறேன்..
 
அருமை மகி :love:
சோணமுத்தா.... சுவத்துக்கு நல்லா முட்டு குடுத்தடா .... :p
ஹாஹாஹாஹா சுஜா முத்தம் கொடுப்பான்னு நினைச்சான்.. இல்லையா அதான் இந்த வேலை பார்க்கிறான்..
 
Top