காஞ்சனாவை பேயோட்டிட்டாளே பொண்ணு
வேண்டாம்னு சொல்லுறதுக்கு 1000 நொட்டை......
கார் இல்லாமல் ஓலாவில் போறவன் மனுஷன் இல்லையா இல்லை அவன் கிட்டே காசு இல்லையா???
அதான் பொண்ணு சொல்றாளே ஒரு கார் வாங்கி குடுத்துடுங்க.......
ஆனாலும் அம்மா கிட்ட செம ட்ரைனிங் தான்.......
அம்மாவை இப்படி சமாளிக்கிறவ மாமியாரை சமாளிக்க மாட்டாளா???
இதுக்கெல்லாம் ராஜேந்திரன் தான் பயப்படணும்.......
அப்பா சொல்றது சரி தான்...... அவனே வந்து பேசட்டுமே அவனுக்கு மனஜரி வேணும்னா........
நிறைய காதலுக்கு தடை அம்மாக்கள் தான்......
அம்மாக்கள் பண்ணும் torture ல அப்பாக்களும் அவங்க ரூட் க்கு வந்துடறாங்க.....
அதுவும் ஸ்டேட்டஸ் கௌரவம் அவ பையனா/பொண்ணா இப்படி எல்லா கோணத்திலும் யோசிச்சு பிள்ளைகளோடு சந்தோசம் என்பதை விட அடுத்தவங்க கருத்து முக்கியமா போய்டும்......