Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by கௌசல்யா முத்துவேல்

Advertisement

  1. கௌசல்யா முத்துவேல்

    தேவார சந்தங்கள் - 10

    தேவா😍😍😍!!!... நமக்கு பிடிச்ச வேலைக்கு போறதே தனி சுகம் தான்!!... அது எந்த இடம்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங் கா!!..
  2. கௌசல்யா முத்துவேல்

    தேவார சந்தங்கள் - 9

    அந்த கைப்பிடிச்சு நடந்த சீன் ரொம்ப ரொம்ப பிடிச்சது!!... நெப்போலியன்🤦🏻‍♀️🤦🏻‍♀️!!... கல்யாணம் பன்னி சிறப்பா சண்டை போடுறாங்க!!..
  3. கௌசல்யா முத்துவேல்

    தேவார சந்தங்கள் - 8

    இரண்டு பேர் காதல் கதையும் எனக்கு காதல் கதை மாதிரி தெராயலை!!... ஆனால் இவங்க கதை ரொம்ப பிடிச்சிருக்கு!!..
  4. கௌசல்யா முத்துவேல்

    தேவார சந்தங்கள் - 7

    சூப்பர் சூப்பர் எபி கா!!... அடேய் தேவன் உன்கிட்ட இருத்து இப்படி எதிர்பார்க்கவே இல்லையே!!.. அந்த பாட்டு என்னதுன்னு சொல்லவே இல்லையே!!..
  5. கௌசல்யா முத்துவேல்

    தேவார சந்தங்கள் - 6 (2)

    எவ்வளவு நடந்திருக்கு!!... தேவன் சூப்பரா லவ் பன்றானே!!...
  6. கௌசல்யா முத்துவேல்

    தேவார சந்தங்கள் - 6 (1)

    Very smart move!!... தேவன் சும்மா கெத்து காமிக்குறான்!!..
  7. கௌசல்யா முத்துவேல்

    தேவார சந்தங்கள் - 5

    ரெண்டு பேரும் செம smart ah இருக்காங்க!!... i love them❣️
  8. கௌசல்யா முத்துவேல்

    தேவார சந்தங்கள் - 4

    ரெண்டு பேர் உரையாடலும் சுப்பரா இருக்குது!!... ரஞ்சனியை ரொம்ப பிடிக்குது!!... இந்த நெப்போலியனுக்கு ஒரு பாயாசத்தை போடனும் முதல்ல!!..
  9. கௌசல்யா முத்துவேல்

    தேவார சந்தங்கள் - 3

    வாவ்!!... சூப்பர் எபி கா!!... ரஞ்சனி ராக்ஸ்!!... ஒவ்வொரு வார்த்தையும் தூள் பறக்குது!!... ராணியோட ஆட்டம் அமர்க்களமா இருக்கு!!..
  10. கௌசல்யா முத்துவேல்

    தேவார சந்தங்கள் - 2

    சும்மா மிரட்டுறாக்கா இவள்!!... சூப்பர் சூப்பர்!!... ரஞ்சனி to ஜெய்: என்னை சமாளிக்கவே முடியலைல்ல!!... அவங்க உரையாடல் பார்த்து இதுதான் எனக்கு நியாபகம் வந்தது🤭🤭!!... 'காதல் தேவன்' என்றும் பாராமல்!!... அவனுக்கு ஏன் இவ்வளவு அவசரமாக பொன்னு தேடனும்????...
  11. கௌசல்யா முத்துவேல்

    தினையோடு தேனாய் - நிறைவு பகுதி

    ரொம்ப க்யூட்டான ஒரு காதல் கதை!!... ரெண்டு பேருக்குமே ரொம்ப அழுத்தம் தான்!!.. கல்யாணத்துக்கு முன்னாடி வரையும் ஒரு வார்த்தை யார்கிட்டயுமே வாயை திறந்து சொல்லவே இல்ல, கேட்டா சிரிச்சே மழுப்புறது!!!... ஆனால் அதுவும் நல்லா இருந்தது!!!... நாராயணி போன்ற மனிதர்களை கடைசி வரைக்கும் மாற்ற முடியாது...
  12. கௌசல்யா முத்துவேல்

    காதலால் காதலாய் நிறைவு பகுதி

    ஆரம்பம் ஒரு மாதிரி இருந்ததுனா, முடிவு வேற மாதிரி இருந்தது!!... ஒரு நல்ல ஃபீல் குட் ஸ்டோரி!!.. இந்த மாதிரி டெம்ப்ளேட்ல நிறைய கதை படித்திருந்தாலும் இந்த கதை சூப்பர்!!!... சூர்யாவோட பார்ட் எல்லாமே சூப்பர்!!... குடும்பத்துக்காக அவன் கொடுத்த முக்கியத்துவம், அண்ணன், பெரியம்மா பெரியப்பா, தங்கச்சின்னு...
  13. கௌசல்யா முத்துவேல்

    கதிர் நிலவு 24 (இறுதி அத்தியாயம்)

    ரொம்ப ரொம்ப அருமையான ஒரு குடும்ப கதை!!... இந்த காலத்துல இப்படி ஒரு கூட்டு குடும்பம் சாத்தியமா???... கொஞ்சம் கஷ்டம்தான், ஆனால் சாத்தியமாக்கிட்டாங்க!! பெரியவங்க மல்லுக்கு நிக்கும் போதும் சின்ன பசங்க ஒற்றுமையா நின்னுது ரொம்ப ரொம்ப பிடிச்சது!!!.. அதுவும் சகோதர, சகோதரிகளா மட்டும் இல்லாம மாமா மகளா...
Top