வெற்றி நீ மனுஷனே இல்ல.இவ்வளவு பண்ணிட்டு எந்த தைரியத்தில் வந்து இருக்கே..சரண்யா பட்ட கஷ்டம்,இப்பவும் அப்பவும் எல்லாமே உன்னால் மட்டும் தான்.சாரின்னு ஒரு வார்த்தை எல்லாமே மறைஞ்சு போய்டுமா என்ன?
படிக்க படிக்க கண்ணுல தண்ணி வந்துட்டே இருக்கு.அத்தனை வேலை செய்யறாளே..அதுக்கு சம்பளம் கேட்டு இருந்தா என்ன செய்வங்களாம் கூட பொறந்த ஜன்மங்களும் பெத்த அப்பா அம்மாவும்..மனசாட்சி அம்மாக்கு கூட இல்லையா?
Fb யில் வந்த comnts பார்த்து தான் படிக்க ஆரம்பிச்சேன்.லெக்சியும் ஸாப்டியும் மனசை அள்ளிட்டாங்க.ரொம்ப நல்லா இருந்தது கதை.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்😍