அத்தியாயம் 4
வாதவம்பள்ளி (கற்பனையான கிராமம்)
பில்லி, சூனியம், ஏவல், கட்டு, சித்து வேலைகள் இவ்விடம் எடுக்கப்படும் என்று ஒரு ஓட்டு வீட்டின் முன்னால், தகரத்தில் பெயின்ட்டினால் எழுதப்பட்டிருந்தது. திண்ணையில் பல ஊர்களில் இருந்து வந்திருந்த மக்கள் அமர்ந்திருந்தனர்.
வீட்டின் உள்ளே செல்ல...