செம எப்பி சரண்யா :love: :love:
இருவரும் என்னமா நெருங்கிட்டாங்க
என்ன பிடிக்கும் கேட்டதும்
மேகா பிடிக்கும் சொன்னது??
அதிரன் வீடு
Postiv உணர்வு தந்தா
மேகா வீடு
வேற மாதிரி உணர்வு தருது...
சூப்பர் எப்பி சரண்யா :love: :love:
மேகா வெட்கம் பார்த்து மயங்கி விழுந்திடுவா நினைச்சேன்
ஆனால் தேறிட்டா
எல்லாம் அதிரன் மாயம்
காதலை உணர வைக்கிறான்..
மேகா விட
இவன் காதல் தான் ரொம்ப பிரமிக்க வைத்தது..
சூப்பர் எப்பி சரண்யா :love: :love:
அதிரன் மேகத்தை மட்டும் இல்ல
மொத்த குடும்பத்தையும் மயக்கிட்டான்:LOL:
பிரதாப் இன்னுமா பின்னால் வரான்
நல்லவேளை அதிரன் வந்தான்..
சூப்பர் எப்பி சரண்யா :love: :love:
அதிரன் குடும்பமா வந்து கலக்கிட்டான் ??
எவ்ளோ தையிரியமா
பல்லவன் முன்பு பேசுறான்...
அதிரன் அம்மா இன்னும் சூப்பர்
கலகலன்னு பேசுறாங்க.
சூப்பர் எப்பி சரண்யா
வீட்டுக்கு வந்துட்டான் :love: :love:
கண்டிப்பா தனியா பேசனும் கேட்பான்?
அண்ணி தான் செம கேரக்டர்..
அமுதினியன் கூட
வலி இருந்தாலும்
தந்தையாக மகள் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை தரார்....
இவ்ளோ நல்ல மருமகள் வந்தும்
மலர் மேடத்துக்கு திருப்தி இல்லை போல...
Wow semma epi சரண்யா :love: :love:
கடைசியில் அதிரன் பேசும் போது
மேகா அழுதது
அவனோட தவிப்பு பார்த்து
என் கண்களிலும் நீர்
உணர்வுகளை
அப்படியே கடத்திட்டீங்க...
அதிரன் அப்பா செம
பிள்ளைங்க பயம் இல்லாமல் அணுகும் நிலையில் பெற்றோர் இருக்கனும்.
அதிரன் பேசியே கரைத்து விடுகிறான்
மறுபடியும் மீடியா கண்ல படாமல் இருக்கனுமே..