Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by மைதிலி

Advertisement

  1. கனவு கண்ணன் -2

    காலை விடிந்ததும் ஒரு கால் யாரென்று பார்த்தல் ராம் . பயத்தில் போர்வைக்குள் பேசினால் ஜானு."என்ன இவளோ காலையில் ஃபோன் பண்ணிருக்க என்ன சொல்லு சீக்கிரம் அம்மா வந்துடுவகங்க என்றால் ஜானு " ஓய் பொண்டாட்டி" லவ் யூ டி "என்றன் ராம். அதை கேட்டதும் ஜாணுவிற்கு ஹெய் என்ன காலைலயே இப்படி சொன்ன எப்படி என்று...
  2. கனவு கண்ணன்

    அவள் பெயர் ஜானு.... அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு தேவதை அவள்.. பெண்களே பொறாமை படும் அளவிற்கு அழகுடயவல்... சூரியன் உச்சத்தில் இருக்க அவள் வகுப்பில் ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தாள் அந்த நேரம் கல்லூரியின் நேரம் முடிந்தது அவள் வீடு திரும்பினாள்.... வீட்டிற்கு வந்தவுடன் நீராடியபின் தன் தாயிடம்...
Top