நம் நாயகி நத்தாஷா திறமையான குரல் வளம் பெற்றவள். பாடகியாக சிறந்து விளங்க வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சி நடத்தும் இசை நிகழ்ச்சி யில் கலந்து கொள்கிறாள். ஆனால் அவர்களின் தில்லு முல்லுக்களால் பின்னால் தள்ளப்பட்டு, வாழ்க்கையில் தோற்று போய் நிற்கிறாள்.
போராட்டங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள்...