நண்பர்களே, 'என் கண்களில் காண்பது உன் முகமே' போட்டி நாவலின் 33 வது அத்தியாயம் பதிந்துள்ளேன். நாளையோடு கதையின் இறுதி அத்தியாயம் பதியப்படும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்பு வாசக நண்பர்களே, 'என் கண்களில் காண்பது உன் முகமே' நாவலின் 32 வது அத்தியாயம் பதிந்துள்ளேன். உங்கள் அனைவரின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நண்பர்களே, என் கண்களில் காண்பது உன் முகமே 31 வது அத்தியாயம் பதிந்துள்ளேன். இன்னும் மூன்றே அத்தியாயங்கள் கதை முடிந்துவிடும். படிக்கத் தொடங்காதவர்கள் படிக்கத் தொடங்குங்கள், அப்பத்தானே சிறந்த கதைகளை நீங்கத் தேர்ந்தெடுக்க முடியும் Expecting your comments.