சுமதியைத் தேடி சமையலறைக்குள் நுழைந்த தனா, முதலில் கேட்டதே, ஏன்க்கா நீ அவங்க கூட போகல.
எல்லா பிரச்சனையையும் நீயே பார்த்துக்கிடலாம்னு நெனச்சா, உனக்கு அக்கான்னு நான் எதுக்கு இருக்கேன் தனா.
அக்கா..
உனக்கு எத்தனை பலம், சக்தி என்ன வேணும்னாலும் கிடைக்கட்டும், ஆனா உனக்கு துணையா நானும் இருப்பேன் தனா...