Mirror of the Nightmare
பகுதி ஒன்று — முடிவிலிருந்து தொடங்கும் கதை
குமார் கண்களைத் திறந்தபோது, முதலில் அவனுக்குத் தெரிந்தது வானம் அல்ல.
ரத்தத்தின் வாசனை.
அதற்குப் பிறகு குளிர்ந்த காற்று.
அதற்குப் பிறகு—காடு.
அவன் சில நொடிகள் அசையாமல் கிடந்தான். ஈரமான மண் அவனது முதுகில் ஒட்டியிருந்தது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.