ஆமா எனக்குமே தோணியது. அப்போ படிச்சுட்டு இருந்த காலம் , தனத்துற்கு, அபி ஆதரவா நடந்திருக்கலாம். வெற்றிக்கு அபி மேல் இருக்கும் அன்பை நினைத்தும் அமைதியா இருந்திருக்கலாம். ஆனா
வெற்றி வந்து தன் புள்ளைகளை பேசும்போது, வீட்டை ரெடி செய்யும் போதாவது சரண் குழந்தைகளை கூட்டி வந்தது, விரட்டி அனுப்பியதை சொல்லி...