மனதுக்கு நெருக்கமான வரிகள் நிறைத்த ஆத்மார்த்தமான ஒரு கதை
பல இடங்களில் வார்த்தைப் பிரவாகம்
நீரோடையாய் அருவியாய் கடல் அலையாய் பரிமளித்திருந்தது
சில இடங்களில் கண்கள் பனித்தன
சில இடங்களில் கண்ணீரால் கன்னங்களைத் நனைத்தன
ஒரு நாவலை இத்தனை குறுகிய நாட்களில் படித்து முடித்ததில்லை
உணர்வுகளின் புதையலாய்...