மிக்க நன்றி நண்பர்களே.. உங்க நேரத்துக்கும் கருத்து்களுக்கும்..
சாரி.. நா சைட் பக்கம் சமீபமா வரல.. அதனால நா பதில் போடலயேன்னு கோவம் வேணாம்.. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி..
உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து தாங்கன்னு கேட்டுக்கறேன்.
மிகவும் அருமையான கதை! அழகான கதை நகர்த்தல். சிறப்பான சொல்லாடல். அன்பு மட்டுமே எதற்கும் விடை என்று உணர்த்தியிருப்பது மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள் மா.
* கொஞ்சம் எழுத்துப்பிழைகள் உள்ளன. அதை மட்டும் கவனத்தில வெச்சுக்கோங்க. நான் சொன்னது தவறா இருந்தா மன்னிச்சிக்கோங்க மா.
யப்பா.. ஒரு வழியா இந்த நிலாப் பொண்ணுக்கு புத்தி வந்துச்சே.. அதே போதும்.. அப்றம் நம்ம வேணி.. சூப்பர்.. மனோ சாதிச்சிட்டான்.. லலிதா இப்பவும் என்னை வியக்க வைக்கும் பெண்மணி.