ஹாய் நட்பூஸ்...
இதோ இசைத்தூறலாய் என்னுள்ளே நீ அடுத்த பகுதியோடு வந்துட்டேன்...
படிச்சிட்டு மறக்காமல் உங்க கருத்தை சொல்லிட்டு போங்க.....
துளி 25
இசையில் தொடங்குதம்மா
விரஹ நாடகமே
வசந்தம் கடந்ததம்மா
வாடும் வாலிபமே
ரிசாட்டின் உள்ளே ஸ்ரவ்யாவை அழைத்து சென்றவன் அங்கு ஒரு தியேட்டர் போல்...
“நான் பேச நினைத்தது எல்லாம் உன்னை பார்த்ததும் மறந்துபோயிடுது.... இது இப்போ மட்டும் இல்லை... எப்பவும் நடக்கிறது தான்... அதனால் தான் சில சந்தர்ப்பங்களில் நான் உன் கண்ணை பார்த்து பேசமாட்டேன்.... ஏன் அந்த கருவிழி இரண்டும் என் வாயை உருட்டி மிரட்டி கட்டுபடுத்திடும்..... உன்னை பிடித்ததற்கான காரணம்னு...
ஹாய் நட்பூஸ்...
இதோ இசைத்தூறலாய் என்னுள்ளே நீ அடுத்த பகுதியோ டு வந்துட்டேன்... படிச்சிட்டு மறக்காமல் உங்க கருத்தை சொல்லிட்டு போங்க
துளி 24
அதிகாலை வந்தால்
அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன்
ஆகிறாய்
தேவ் பால்கனிக்கு செல்ல அங்கும் சுற்றி மெழுகுவரத்திகள் ஏற்றப்பட்டிருக்க ஸ்ரவ்யாவோ...
ஹாய் நட்பூஸ்......
இதோ இசைத்தூறலாய் என்னுள்ளே நீ அடுத்த பகுதியோடு வந்துட்டேன்.... படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க....
துளி 23
உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே.. என் அன்பே…
மூவரும் நீதிமன்றத்திற்கு வெளியே வந்ததும் ஸ்ரவ்யா தனக்கு பசிப்பதாக கூற...
ஹாய் நட்பூஸ்.....
இதோ இசைத்தூறலாய் என்னுள்ளே நீ அடுத்தபாகம் பதிவிடுகிறேன்.... படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லிட்டு போங்க மக்களே....
துளி 21
சிந்தாமல் நின்றாடும்
செந்தேனே
சங்கீதம் உண்டாகும்
நீ பேசும்
பேச்சில் தான்....
தேவ்வும் ஸ்ரவ்யாவும் படம் முடிந்ததும் வெளியே வர அங்கு அஜய் , திவ்யா...
ஹாய் நட்பூக்களே...
இதோ “இசைத்தூறலாய் என்னுள்ளே நீ” 20வது பதிவு.. படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லிட்டு போங்க மக்களே...
துளி 20
என் இசை நீயே
உன் கவிதை நானே
முடிவில்லா முதற்காதல்
செய்வோம் வருவாய்
இரண்டு மாதங்களுக்கு பிறகு தேவ்வுடன் கொழும்பிற்கு வந்தாள் ஸ்ரவ்யா...
விவாகரத்து வழக்கிற்கான...
ஹாய் நட்பூஸ்...
இதோ இசைத்தூறலாய் என்னுள்ளே நீ 19வது பதிவு... படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க மக்களே.....
துளி 19
கால்களில் ஆடிடும் கொலுசு
ஓசைகள் பூமிக்கு புதுசு
அதை காதுகள் கேட்டிடும் பொழுது
நான் கவியரசு
டையரியில் ஏற்கனவே தான் அடையாளமிட்டு வைத்திருந்த அந்த பக்கத்தை பிரட்டினாள்...
ஹாய் மக்களே....
இதோ இசைத்தூறலாய் என்னுள்ளே நீ 18வது பதிவு... படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க... ஏதாவது லாஜிக் இடிக்கிதுனு தோன்றினால் கமெண்டில் சொல்லுங்க மக்களே...
துளி 18
தருகின்ற பொருளாய்
காதல் இல்லை
தந்தாலே காதல்
காதல் இல்லை...
அழைப்பை எடுத்த தேவ்
“சொல்லுங்க அஜய்...”
“தேவ்...
ஹாய் நட்பூக்களே....
இசைத்தூறலாய் என்னுள்ளே நீ 17வது பதிவு...
படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க மக்களே...
துளி 17
கண் ஜாடையில்
உன்னை அறிந்தேனடி
என் பாதையில்
இன்று உன் காலடி
தேவ்வின் டையரியின் முன்பக்கத்தில் அவளது கையொப்பம் இருக்க இதழில் புன்னகையோடு அதை தடவிக்கொடுத்தவள் மறுபக்கம்...
ஹாய் நட்பூக்களே...
இசைத்தூறலாய் என்னுள்ளே நீ 16வது அத்தியாயம் பதிந்துவிட்டேன்.. படிச்சிட்டு கருத்து சொல்லுங்க மக்களே....
துளி 16
உயிர் தீட்டும்
உயிலே வா குளிர்
நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
தேவ் தாம் வருவதை பற்றி தன் குடும்பத்தாருக்கு தெரிவித்திருந்ததால் அவனையும் ஸ்ரவ்யாவையும் அழைத்து...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.