மிகவும் அருமையான பதிவு,
கிரிஜாஷண்முகம் டியர்
ஹா ஹா ஹா
தம்பி பெரிய போலீஸ் கை நிறைய சம்பாதிக்கிறான்னு தன் பெண்ணை கலை தலையில் கட்டப் பார்க்கிறாளா, கீதாராணி?
ஆனால் தம்பியின் மனதில் நிலவழகி இருப்பது செல்வராணிக்கு தெரிஞ்சுடுச்சே
ஹா ஹா ஹா
மகனின் மனம் போல நடக்க நினைக்கும் மயில்சாமியின் மருமகள் யாரோ?
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்
ஹா ஹா ஹா
ஒரு மனுஷனை இந்தப் பாடா படுத்துவீங்க?
ஐயோ பாவம் அனலு
அலகு குத்தியே ஒரு வழியாக்கிட்டீங்க மனுஷனை
இன்னும் காலம் என்ன கத்துத் தரப் போகுதோ, அனலரசுவுக்கு?
என்ன போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடே ன்னு சொல்லுற மாதிரி ஸ்ரேயாவால் நொந்து வெந்து...