"சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடீ வெளியே ?
கரையை கடந்து நீ வந்தது எதற்கு ?
கண்ணுக்குள்ள ஒரு ரகசியம் இருக்கு"
கேட்ப்பொறியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் யுவனுக்குள் புத்துணர்வை பாய்ச்சியது . அருணனின் கிரணங்கள் மெல்ல பூமிக்கு புத்தாடை அணிவித்து கொண்டிருக்கும் காலை...