காதல்வரதுக்கு அவ சொன்ன மாதிரி பல காரணங்கள் தேவையில்லை, எ சிங்கிள் மொமெண்ட் & ஒரே ஒரு காரணம் போதும். அது தான் அதிகம் நேசிக்கிறவங்களோட நேசத்தை, அவனோட சிறு செய்கையில உணர்ந்தாலே போதும், சட்டுன்னு மனசுக்குள்ள நுழைஞ்சிடுவான்.
:love::love::love:
அது என்ன கார்த்திகாவுக்கு அருமையா தெரியுற அப்பா, அம்மாவோட கண்ணுக்கு தெரியலையாக்கும்.
தெரியலையா .. இல்லை அவரை புரியலையா...???
:unsure: :unsure: :unsure:
அவங்க வாழ்க்கையில நாம இருக்கணும்ங்கறதுக்காக
மாற ஆரம்பிச்சா... நாம நம்மை சுயத்தை சுத்தமா தொலைச்சிட்டு தான் வாழணும்... கார்த்தி சொல்றதும் உண்மை தான்..!
அதே மாதிரி, நம்மை நேசிக்கிறவங்களுக்காக நாம கொஞ்சம் விட்டுக் கொடுத்து போறதுலேயும் உண்ணும் தப்பில்லயே..!
:D:D:D
ஹாலோ மிஸ்டர் ரிஷி குமார் தேவ மாருதன்......!ஏன்யா ராசா !
இதைவிட வேற பெரிய பேரு கிடைக்கலையா உனக்கு....!
எப்படிப்பட்ட வில்லாதி வில்லனா இருந்தாலும், அப்பாடக்கரா இருந்தாலும்... ஒரு பொண்ணு கையில் மாட்டிட்ட இல்ல....
இனி அம்பேல் தான்....!
உன் குடுமி இனி அவ கையில தான் ராசா...! வேகமா இழுத்துடாதே...
ஸோ.... லாயரோடதங்கச்சியை கொன்னு ..... தனக்குத்தானே ஆப்பு வச்சுக்கிட்டான் இந்த ஆர்.கே. வம்பை விலை கொடுத்து வாங்கியாச்சு.....
இனி என்ன... ???
:unsure::unsure::unsure:
அலரோட ஒவ்வொரு வார்த்தையிலும் தன் தந்தையின் கௌரவத்தை நிலை நிறுத்துதலே தெரிகிறது...தவிர தங்கையாக இருந்தாலும்...
தமக்கை மற்றும் தம்பியின் மீது அவளுக்கிருக்கும் அதிக அக்கறையைத்தான் காட்டுகிறது. அவளிடம் ஒரு ஆளுமைத்தனமும், நிர்வாகத் திறமையும், எதையும் தெளிவாக எடுத்து செய்யும் திறனும் தான் தெரிகிறது...
உண்மையிலேயே தாரகன் கிட்ட ஏதோவொரு மேஜிக் இருக்குது....வீட்டினரை மட்டுமா... இதோ அவரை கூட கட்டி வச்சிருக்கானே.....அது அவன் கிட்ட இருக்கிற உறவுகளை அரவணைச்சுக்கிட்டு போற குணத்தாலத் தவிர வேற எதனால இருக்கப் போகுது..... உறவுகளின் அருமை தெரிந்தவன்.... பெருமை புரிந்தவன்... நம் தாரகன்...