ரொம்ப நாள் கழிச்சு மனசுக்கு நிறைவா, சந்தோஷமா அருமையான கதையை படிச்சிருக்கேன். ஒரு படம் பார்த்த உணர்வு. எல்லா கதாபாத்திரங்களுமே அருமை! அந்த கிஷோர் பன்னிய தவிர! இன்பன் டேய் நீ பக்கா தமிழன் மேக் டா... ரொம்பபபபப நல்லவனா இருக்கியே! நான் கூட ஒரு காலத்துல உன்னை மாதிரி ஹீரோக்கள வச்சுதான் கதை எழுதிட்டு...