Recent content by gomathidev25

Advertisement

  1. G

    என் ஆயுள் ரேகை நீயடி 15

    ரொம்ப நாளைக்கு அப்புறம் கதை படிக்க வந்த போது இந்த கதை டைட்டில் நல்லா இருக்கு என்று படிக்க வந்தேன். முதல் அத்தியாயம் படிக்கும் போது இந்த கதையை எங்கோ படித்ததது போல இருக்கு என்று நினைத்தேன். முத்துலட்சுமி ராகவன் எழுதிய உயிர்த்தேன் உன்னால்உயிர்த்தேன் கதை போல ஆரம்பித்து அதற்கு அப்புறம் சில...
  2. G

    இலக்கணம் பெண்மையே!... Epilogue

    ஆமாம் பா நைட் படித்து விட்டு தூங்க முடியவில்லை. மனசு பாரமாக இருக்கு. அழுத்தமான கதையாக இருந்தால் பகல் ல எபி போடு பா
  3. G

    இலக்கணம் பெண்மையே!... Epilogue

    சூப்பர் சாலா உன் வாழ்க்கை கோட்பாடு உன்னோடு வைத்துக்கொள். நீ தரம் கெட்டவ உன்னைப்பத்தி பேசி என் தரத்தை குறைக்க விருப்பவில்லை சொல்லிட்டா. இந்த ஷாலினி என்ன விளக்கம் கொடுக்க வந்தால் புரியல. ஷாலினிக்கும் பிரகாஷ்க்கும் நல்ல தண்டனை இல்லாமல் போச்சு அது தான் மனவருத்தம். அந்த வயசான தம்பதி போல தான் கடைசி...
  4. G

    இலக்கணம் பெண்மையே! Final 2

    பிரகாஷ் சரியான புருஷனும் இல்ல. சரியான அப்பனும் இல்ல நல்ல அப்பனாக இருந்தால் பசங்க சேமிப்பை எடுத்து ஷாலினிக்கு வீடு நகை வெளி நாட்டு பயணம் என்று செய்து இருப்பான்.5 மாசமா செலவு க்கு பணம் தராமல் அழ வைத்து இருக்கான். பணம் இல்லாமல் சாலா சாப்பாட்டிற்கு என்ன பண்ணுவாள் என்று நினைக்கவில்லை. இதே கணவன்...
  5. G

    இலக்கணம் பெண்மையே!... Final 1

    ஷாலினிக்கு இன்னும் திமிர் கொழுப்பு குறையல. சாலாவை பார்க்கனுமா எந்த மூஞ்சி வைத்து பார்க்க ஆசைப்படுறா மானம் கெட்டவ. இதனால தான் பா யார்ரும் விவாகரத்து ஆனவங்க வீடோக்கு ஆதரவு தருவது இல்லை. ஷாலினிக்கு நல்ல தண்டனை கிடைக்கனும் பா. 2 வருஷ கள்ளத்தொடர்புல 3846 வாட்டி சொல்லிட்டானா. அப்ப நீ 3846 வாட்டி...
  6. G

    இலக்கணம் பெண்மையே!... Pre final epi

    தேவி தனியா படுத்து விட்டதை பார்க்கும் போது பக்கத்து அறையில் சித்திரா குமரன் பசங்க சத்தம் இதை படிக்கும் போது மனசு அவ்வளவு வலித்தது. கதை என்று புத்தி க்கு தெரியுது மனசுக்கு தெரியல. ரொம்ப கனமா இடம் பா.குமரன் இப்படி நடப்பதற்கு பாண்டியம்மா போன்றவர்கள் காரணம்.குமரன் பழைய குட்டையில் ஊறிய மட்டையாகவே...
  7. G

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 29

    தேவி முடிவு புத்திசாலித்தனமானது.வேறு யாரையும் தத்து எடுத்து இருந்தாலும் ஏதாவது சொல்வாங்க. இந்த குமரனும் குடித்து விட்டு தத்து எடுத்த பசங்க முன்னாடி கலாட்டா பண்ணுவான். இப்ப அடங்கி இருப்பான். பிரபா பெரிய பையன் ஏதாவது கலாட்டா பண்ணா இரண்டு சாத்துவான் பயம் இருக்கும்.
  8. G

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 28

    ஷாலினி விஷயம் தெரிந்த பிறகாவது சாலா பிரகாஷ் பத்தி மொத்தத்தையும் அவன் காசு கொடுக்காமல் 5 மாதமா அவளை அழ வைத்ததையும் சொல்லி இருந்தால் அஜய்க்கு புரிந்து ஒதுங்கி இருப்பான். சில பேர் கஷ்டம் தெரியாமல் பிள்ளையை வளர்க்கிறேன் என்று சொல்கிறார்கள். முழுசா நனைந்த பிறகு மூக்காடு எதுக்கு சாலா க்கு...
  9. G

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 22.1

    அடி செருப்பால சாலாவை போய் பார்ப்பியா அஜய் கையால் செருப்பு அடி வாங்கினால் தான் இதுக்கு உறைக்குப் போல. முதுகில் பிரகாஷ் பண்ணது வலிக்குதா. அப்ப சாலா புருஷனை நீ கள்ளத்தொடர்பு வைத்த போது அவள்க்கு எவ்வளவு வலித்து இருக்கும்.ஆதரவு கொடுத்த சாலாவிற்கு நீ முதுகில் குத்தவில்லை.அதுவும் பிரகாஷ் சாலாவை...
  10. G

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 21

    என்னது மறுபடியுமா. சீட் நுனியில் உட்கார வைக்கிறிங்க மறுபடியும் இந்த ஷாலினி சனியன் இப்ப காலை கிழித்துக்கொண்டு ஒண்ணு சேர ப்ளான் போடுமா. ஆராதனா ஷாலினி பிரகாஷை மட்டும் ஒண்ணு சேர்த்து விடாதே மா சீக்கிரம் அடுத்த யு டி போடுமா.
  11. G

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 20

    இப்பவும் சாலா மன்னிப்பு கொடுத்து இருக்கலாம் நினைக்கிறானே தவிர அவன் பண்ண நம்பிக்கை துரோகத்தை உணரவில்லை. பசங்க சேமிப்பை எடுத்து அவங்கள்க்கும் துரோகம் செய்து இருக்கான். வீடு உன் பேரில் எழுதினால் அதை விற்று ஷாலினிக்குகூட சேர்ந்து ஊர் மேய மாட்ட அவங்க அப்பா சரியா தான் செய்துஇருக்கார். இழுத்து...
  12. G

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 19

    துரோகம் பண்ண பிரகாஷ் ஷாலினிக்கு எந்த தண்டனை யம் இல்ல.ஷாலினி கொழுப்பு எடுத்து பண்ணது ககு அவள் நல்லா அனுபவிக்க வேண்டும். ஒரு தப்பும் பண்ணாத சாலா பசங்கள்க்கு தான் கஷ்டம்.ஷாலினி பிரகாஷ் கூட இருந்த கள்ளதொடர்புக்கு வீடு கார் நகை வெளி நாட்டு பயணம் என்று அவன் கூட இருந்ததுக்கு சார்ஜ் பண்ணி விட்டால்...
  13. G

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 19

    விசாலாட்சி இடத்தில் பெண்ணை வைத்துப் பார்க்கும் போது வலிக்கவில்லை ஷாலினி இடத்தில் வைத்து பார்க்கும் போது வலிக்குது. நீ மட்டும் கண்டமேனிக்கு இருப்ப உன் பொண்ணு மட்டும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இப்பதான் மகன் மகள் கஷ்டப்படுவது தெரியுதா.பணம் அனுப்பமால் சாலாவை கஷ்டப்படுத்தும் போது உனக்கு...
  14. G

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 18

    பிரகாஷ் போல தப்பு பண்ணி மாட்டிக்கிற பொறுக்கிங்க சொல்வது இதுதான் நான் மட்டுமா தப்பு பண்றன் எல்லாரும் தான் தப்பு பண்றாங்க நான் மாட்டிக்கொண்டேன் சொல்லி அவங்க செய்ததை நியாயம் படுத்துறாங்க. வெளிநாட்டுல நம்ல பார்த்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுறாங்க. அங்க ஒரு 20 சதவீதம் தான் இப்படி வாழ்றாங்க...
Back
Top