வேதாள பட்டன் வந்தாச்சு? தேவி, பட்டனுக்கு அக்கா? விஷாலியின் அமைதி அடுத்த சண்டைக்கு அறிகுறியா? விக்ரமனின் சிம்மாசனம் தஞ்சாவூரில் தான் இருக்கிறதா? செழியனுக்கு அப்படி என்ன வேலை? இப்படி கேள்விகள் தான் கேட்கத் தோன்றுகிறது ஆத்தரே.:unsure: விடைகள் எளிமையாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் ?.