கணவன் இருந்தும் இல்லாத நிலையிலும் பல பெண்கள் பிள்ளைகளுக்காக கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கும் நிலையும் இங்கே அனேக குடும்பங்களில் காண முடிகிறது.
எந்த கதையாக இருந்தாலும் கதை முடிகிற தறுவாயில் தான் படிக்க ஆரம்பிப்பேன். ஆனால் உங்கள் கொஞ்சும் கிளிகளை ஆரம்பம் முதலே படிக்க தொடங்கி விட்டேன்...