Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by kannammalsridhar

Advertisement

  1. K

    maayam seithaayadi-27

    அத்தியாயம்---27 ரவிவர்மா-தாமரை,துருவன்-நந்தினி திருமண நாள் வந்தே விட்டது...நந்தினி தாமரை இருவரும் மெரூன் கலர் பட்டு,பச்சை கலர் வொர்க் செய்த கிராண்ட் பிளவுஸ் ,அதற்கேற்ற அணிகலன்கள்,ஜடை அலங்காரம் ஆகியவை செய்திருந்தனர்..ஆண்கள் இருவரும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து இருந்தனர்...உறவினர்கள்,நண்பர்கள்...
  2. K

    maayam seithaayadi-26

    அத்தியாயம்-26 அன்று சோபனாவுக்கு பிறந்த நாள்....சும்மா விட்டு விடுவாளா சிவசங்கரி.....மினி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது...அன்று விடுமுறை நாள் என்பதும் பல விதங்களில் சௌகரியமாகப் போயிற்று.... சோபனாவுக்கு விஜயகுமார் புடவை எடுத்திருந்தான்...சிவசங்கரி ஆன்லைனில் ஒரு ரெடிமேட் சுடிதார்...
  3. K

    maayam seithaayadi-26

    அத்தியாயம்-26 அன்று சோபனாவுக்கு பிறந்த நாள்....சும்மா விட்டு விடுவாளா சிவசங்கரி.....மினி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது...அன்று விடுமுறை நாள் என்பதும் பல விதங்களில் சௌகரியமாகப் போயிற்று.... சோபனாவுக்கு விஜயகுமார் புடவை எடுத்திருந்தான்...சிவசங்கரி ஆன்லைனில் ஒரு ரெடிமேட்...
  4. K

    maayam seithaayadi-25

    அத்தியாயம்—25 தாமரை அம்மா போட்டு தந்த, சப்பாத்தியை நாலு சாப்பிட்டு விட்டு, ஹாலுக்குள்ளேயே குறுக்கும்,மறுக்குமாக நடந்து கொண்டிருந்த போது,ரவிவர்மாவிடமிருந்து தொலை பேசி அழைப்பு...உடனே தன் அறைக்குள் வந்து விட்டாள்... ‘’சொல்லுங்க வர்மா’’ ‘’நமக்கு கல்யாணம் ஒரு வழியா ,முடிவாகி தேதியெல்லாம் குறிச்சாச்சு...
  5. K

    maayam seithaayadi--24

    அத்தியாயம்---24 ரவிவர்மா.துருவனின் பெற்றோர் தினகரன் லோகாம்பாள் இருவரும் தாமரை வீட்டிற்கு வந்திருந்தனர்...தகவலறிந்து ராகவேந்த்ரா மனைவியுடன் கீழிறங்கி வந்து விட்டார்,,, ‘’பிள்ளைங்க யாருமில்லையே வீட்டுல’’ ஆதங்கப்பட்டாள் சரசு....சம்பந்தி வீட்டார் சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டதில் அவளுக்கு கை கால்...
  6. K

    maayam seithaayadi-23

    அத்தியாயம்—23 விஜயகுமாரை கல்யாணத்தில் பார்த்தது....இருந்தாலும்,யூகத்தையும் சேர்த்து ,விஜயகுமாரை அடையாளம் கண்டு கொண்டாள் சிவசங்கரி.....முகமலர்ச்சியுடன் வரவேற்று ஹாலில் அமர வைத்தாள். ‘’ஷோபனா தூங்கிக்கிட்டு இருக்கா....’’ ‘’பரவால்ல...மெதுவா எந்திரிக்கட்டும்..’’ ‘’கம்பெனியில லீவெல்லாம்...
  7. K

    maayam seithaayadi-22

    அத்தியாயம்-22 ஷோபனா பிள்ளைகளுக்கு எள் உருண்டையும்,முளைக்க வைத்த வேர்க்கடலையும் கொண்டு வந்தாள் வீட்டுக்கு....யாமினி யுவன் இருவரும் விரும்பி சாப்பிட்டார்கள்... ‘’சித்தி...இதெல்லாம் நீங்க வேலை பாக்கற ஹோட்டல்லியா’’ ‘’ஆமாடா செல்லம்’’ ‘’செம டேஸ்ட் .....அங்க வேற என்னவெல்லாம் இருக்குது சித்தி’’...
  8. K

    maayam seithaayadi-21

    அத்தியாயம்-21 ‘’ஜெயா...நீங்க கடைக்குப் போறப்ப,சோபனாவை அவ சொல்ற அட்ரஸ்ல டிராப் பண்ணிடுங்க...’’—சிவசங்கரி..’’ ‘’ஷாப்பிங் போறாளா?’’—என்றான் ஜெயராம் சட்டையை மாட்டிக்கொண்டே... ‘’இல்ல...வேலைக்குப் போறா’’ ‘’அப்பிடியா?சொல்லவேயில்ல’’ ‘’எங்களுக்கே நேத்துதான் கண்பார்ம் ஆச்சு’’ ‘’ஈஸ் இட்...
  9. K

    maayam seithaayadi-20

    அத்தியாயம்-20 ஒவ்வொரு விடியலும்,அன்றைய விலாசத்தை மட்டுமே சொல்கின்றது...நடக்க இருக்கும் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை தருவதுமில்லாமால்,பெறுவதுமில்லாமல்,தன்னை புதியதாகவே வைத்துக் கொள்கிறது—மனிதற்கு பரிசளிப்பதற்காக ...இல்லையென்றால்,’’கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே’’ என்று பூரித்துப்...
  10. K

    maayam seithaayadi--19

    அத்தியாயம்-19 ரவிவர்மா-தாமரை,துருவன்-நந்தினி ஆகிய இரண்டு ஜோடிகளும்,தஞ்சை பெரிய கோயிலுக்கு டாக்ஸியில் வந்து இறங்கின...அக்கா தங்கை இருவரும் சுடியில் வந்திருக்க,அண்ணனும் தம்பியும்,வேஷ்டி சட்டை அணிந்து பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். ..ரவியும்,தாமரையும் வாய் ஓயாது பேசிக்கொண்டு...
  11. K

    aththiyaayam--18

    அத்தியாயம்-18 தஞ்சாவூரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள,ஒரு ஹோட்டலின் மினி ஹாலில் வைத்து,ரவிவர்மன்-தாமரை,துருவன் –நந்தினி இரண்டு ஜோடிகளுக்கும்,திருமண நிச்சயதார்த்த விழா,,,,இரு வீட்டாரும்,பொறுப்பு,பணம் இரண்டையும் பகிர்ந்து செய்வதென முடிவாயிற்று. ..தங்களது பிள்ளைகளுக்கு,ஒரே குடும்பத்தில் இருந்து...
  12. K

    maayam seithaayadi

    அத்தியாயம்-17 ‘’பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே ...என் .ஐயனே ! அம்மையும் அப்பனும் தந்ததா..இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா! அத்தனை செல்வமும் உன்னிடத்தில் –நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்..! பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கை துரத்துதே! -என சோபனாவின் அலைபேசி...
  13. K

    maayam seithaayadi-16

    அத்தியாயம்-16 இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ரவிவர்மா-தாமரை சந்திப்பு வழக்கமான ஒன்றாகிவிட்டது...திட்டமிடவில்லையெனினும்,இருவரும் சிறிது சிறிதாக நெருங்கி இயல்பாக அந்தப் புள்ளிக்கு வந்திருந்தார்கள்...அன்றும் அப்படியே...காபி ஷாப் சந்திப்பு.. ''எதிர்பார்க்கவேயில்லை தாமரை...தூள் கிளப்பிட்ட..''என்று...
  14. K

    maayam seithaayadi-15

    அத்தியாயம்-15 மேலும் இரண்டு நாட்கள் தங்கி விட்டு,காடு ,கரை இருப்பதால் போக வேண்டும் என்று சொல்லி கிளம்பி விட்டாள் ராஜம்...ஓடக்கூடிய ரயில் அது...ஒரு இடத்தில் நிப்பாட்டி வைக்க முடியுமா என்ன...? அன்று வேலை நாள் என்பதால்,ஜெயராம் கடை க்கும்,பிள்ளைகள் பள்ளிக்கும் சென்று விட,சிவசங்கரியும்,சோபனாவும்...
  15. K

    maayam seithaayadi-14

    அத்தியாயம் -14 மாமியார் ராஜத்தையும்,மாமியாரின் அண்ணன் மகள் ஷோபனாவையும்,வாசலில் வந்து வரவேற்றாள் சிவசங்கரி...முன்பாக,அவர்களை பேருந்து நிலையம் சென்று காரில் அழைத்து வந்திருந்தான் ஜெயராம். ‘’சங்கரி..நல்லாருக்கியாம்மா...பிள்ளைக நல்லாருக்காவளா ‘’ படியேறும் போதே மருமகளை விசாரிக்கத்தொடங்கி விட்டாள்...
Top