அத்தியாயம்-18
தஞ்சாவூரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள,ஒரு ஹோட்டலின் மினி ஹாலில் வைத்து,ரவிவர்மன்-தாமரை,துருவன் –நந்தினி இரண்டு ஜோடிகளுக்கும்,திருமண நிச்சயதார்த்த விழா,,,,இரு வீட்டாரும்,பொறுப்பு,பணம் இரண்டையும் பகிர்ந்து செய்வதென முடிவாயிற்று.
..தங்களது பிள்ளைகளுக்கு,ஒரே குடும்பத்தில் இருந்து...