Recent content by Kavichithra

Advertisement

  1. K

    Interstellar Kaadhal Reviews

    When will be the next story ?
  2. K

    விண்மீன்களின் சதிராட்டம் - Cover Design

    First cover page.. நம் இரு இணைகளுக்கும் ...திருமணத்துக்கு முன்னும் பின்னும் மனதோடும் தன் இணையுடனான வாழ்வின் எதிர்பார்ப்புகளுடனும் தன் சுய மேம்பாட்டுக்கிடையேயும் இடையே ஏற்படும் உரசல்களை எடுத்துக் காட்டுவதாய் எனக்குத் தோன்றுகிறது....தன் கனவுகளுக்கும் திருமண பந்தத்துக்கும் இடையே போராடும்‌ வேதாவை...
  3. K

    விண்மீன்களின் சதிராட்டம் - Cover Design

    A option ❤️❤️❤️?...convey my wishes to your daughter ❤️ kavithakka
  4. K

    IK சிற்பம் செதுக்குதல் ???

    Actually kurai solla mudiyama irukka reason Enna...sci fic than...உங்க கதைல அறிவியல் எல்லைகளற்று விரிஞ்சிருக்கு இல்லையா....அதுவும் மனிதர்களை விட எத்தனையோ படி மேலன்னு சொல்லிட்டீங்க..நீங்க நெரேட் பண்ற விதத்துல logicலாம் சரியா இருக்கான்னு பார்க்கவே முடியல என்னால....இன்னொரு முறை படிச்சாலும்...
  5. K

    Vinto's Interstellar Kaadhal Episode 32 Epilogue

    Fibonacci sequence puzzle mattum kandupidichuten padikum pothu??..enaku chocolate illaiya?
  6. K

    Vinto's Interstellar Kaadhal Episode 32 Epilogue

    What to say...கடைசி ரெண்டு parchment எடுக்குற இடம்லாம் இரண்டு முறை படிச்சு புரிஞ்சு கிட்டேன்....நிறைய தகவல்கள்...அறிவியல்..கூடவே காதல்..எல்லாருக்கும் தெரியும் நந்தினி ஜெயிச்சுடுவான்னு...ஆனா அடுத்தென்ன அடுத்தென்னன்ற சுவாரசியத்தோட முழு கதையும் இருந்தது...ஆனா எனக்கு ஆரம்பத்திலேயே பொசைய்டன் மேல்...
  7. K

    அ49 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி (இறுதி)

    Brave heart?அப்படி கிடையாது..முதல் எபி படிச்ச போது ஒரு அமைதி வந்துடுச்சு...எதுவா இருந்தாலும் ஏத்துக்கணும்னு... அதனால் தான் கொஞ்சம் tension ஆகாம படிக்க முடிஞ்சுது..கடைசி எபி கூட எண்ட் எப்படி வந்தாலும் சரிதான்னு தான் படிச்சேன்.....☺️☺️
  8. K

    அ49 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி (இறுதி)

    இதோட மூணாவது கமெண்ட்?.... என்னை மூர்த்தி துளசி ஈர்த்ததை விட மற்ற கதாபாத்திரங்கள் அதிகம் ஈர்த்துவிட்டது...முக்கியமா பானு???அவங்களைப் பற்றிதான் இந்த கதை படிக்கும்போது அதிகம் யோசிச்சேன்....அடுத்தது செல்வன்....அவர் வர எல்லா காட்சிகளுமே அன்பு இழைக்கப்பட்டதாவே இருக்கு...அடுத்தது சத்யன்....போலீஸா...
  9. K

    அ49 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி (இறுதி)

    பானு மணி??...குட்டி கண்ணம்மா காட்சிகள் ரொம்ப அழகு...ஏன்னே தெரியாம செல்வன் இந்த கதைல எக்கச்சக்கமா ஸ்கோர் பண்ணி இருக்காரு என்னைப் பொறுத்த வரை..?
  10. K

    அ49 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி (இறுதி)

    அருமையான கதை....lovely...கதை முழுக்கவே அமைதியான ஒரு மனவோட்டத்தோடயே படிச்சேன்...all the best shobakka....
  11. K

    அ47 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

    Nice epi..மூர்த்தியோட உணர்வுகளை அழகா வெளிப்படுத்திட்டீங்க....
Back
Top